Mai 3, 2024

Tag: 30. Juni 2020

மகிந்தவை சந்தித்த சார்ள்ஸ்?

தேர்தல் பிரச்சாரங்கள் உச்சமடைந்துள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது....

சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் இரட்டை வேடம்!

சிங்கள ஆட்சியாளர்களின் இரட்டை ஆட்சி அல்லது இரட்டை வேடம் அம்பலமாகின்றது. தெற்குக்கு ஒரு நீதி, வடக்குக்கு ஒரு நீதியா? என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் மக்கள் தேசியக்...

மட்டக்களப்பில் டெங்கு உச்சம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு  தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். அந்த...

மக்கள் நிராகரித்தால் அரசியலிருந்து ஓய்வு பெறுவேன் – மருத்துவர் குணசீலன்

கனி June 29, 2020  மன்னார் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட...

சுவாசக் கவசத்தில் தோன்றிய முன்னாள் முதலமைச்சர்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவாசக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சாரக்...

கூறியவை கோத்தாவிற்கு இலாபத்தை தந்தது?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனது கருத்துக்கள், அரசியல் ரீதியாக ஒரு தரப்புக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, தன்னிடம் தெரிவித்ததாக...

தபால் மூல வாக்களிப்பு இம்முறை 5 நாட்கள்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு இம்முறை மூன்று கட்டங்களாக நடக்கவுள்ளது. இதன் பிரகாரம் கொரோனா கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிருக்கு எதிர்வரும்...

யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி இழப்பீடு கோரும் படை அதிகாரி!!

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட இழப்பீடு கோரி தேசிய புலனாய்வுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் துவான்...