Mai 17, 2024

கிளிநொச்சி- முக மா லை பகுதியில் ப டை யி னரின் து ப் பா க்கி சூ ட் டில் ப டு கா யம டைந்த இ ளை ஞன் ப லி..! பொ லிஸார் கு விப்பு.

கிளிநொச்சி- முக மா லை பகுதியில் ம ணல் கொ ண்டு சென்ற வாகனம் மீது ப டையி னர் ந டாத்திய து ப்பாக் கி சூ ட்டில் ப டுகா யம டைந்து ஆ பத் தான நி லை யில் வை த்திய சாலையில் அனு ம திக்கப்பட்ட இளை ஞன் உ யிரி ழந்து ள்ளான்.

ச ம்பவத்தில் ப டுகா யம டைந்த இ ளைஞன் வை த்தியசா லையில் சே ர் க்கப்பட்டு 1 மணி நே ரத்திற்கு ம் மேலாக வைத் தியசா லை யில் ம ருத்துவர் இ ல் லாமையால் காத் திருக்க நே ர்ந்தது. இந் நிலை யில் குறித்த இ ளைஞன் உ யி ரிழ ந்துள்ளார்.

உ யிரி ழந்தவர் யாழ்.மிருசுவில் பகுதியை சே ர்ந்தவர் என கூ றப் படுகின்றது. தற்போது ப ளை வைத் திய சாலை வளா கத்தில் பொ துமக்கள் கூ டியுள்ள தால் ப தற் றமான நி லை ஏ ற்ப ட்டிருப்ப தாக அ ங்குள்ள எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

எனினும் பொ லிஸா ர் குவி க்கப்ப ட்டு பா துகா ப்பு ப லப்ப டுத் தப் பட்டுள்ளதாகவும் எமது செ ய்தியாளர் கூ றியுள்ளார்.