Mai 3, 2024

நாளை முதல் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! முக்கிய செய்தி….

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது