Mai 19, 2024

Allgemein

தாக்குதலை ஏற்றுக்கொண்ட ரெலிகொம்?

சிறீலங்கா ரெலிகொம் உள் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதனை அது ஏற்றுக்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கும் தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்தி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் சேவைகளை வழங்க பயன்படும்...

கொரோனா:மயங்கியவர் யாழ்வைத்தியசாலையில்?

யாழ். அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (26) காலை நடந்துள்ளது....

அம்பலமாகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்?

கோத்தபாய அரசினது எடுபிடி அமைப்பாக செயற்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளை சமுதாய மருத்துவ வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் மீண்டும் அம்பலமாக்கியுள்ளார். தமது முறைகேடுகளை அம்பலமாக்கியதற்கு...

எவரும் துயிலுமில்லத்திற்குள் அரசியல் செய்ய அனுமதியோம்!

நாங்கள் அடிக்கடி கூறிக்கொண்டு வருகிற விடயம் என்னவென்று சொன்னால், எவரும் துயிலுமில்லத்திற்குள் வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பது எனத் தெரிவித்துள்ள முல்லை ஈசன் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்...

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..!!

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாவகச்சேரியில்...

முன்னாள் இராணுவ தளபதி என்றும் பாராமல் குற்றவாளிகளை இழுத்து செல்வதுபோல் கைது செய்ப்பட்ட சரத் பொன்சேகா…!

ல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைது செய்யப்படும்வேளை அவருடன் இருந்த மனோ கணேசன் அப்போது நடந்த சம்பவம் தொடர்பில் தற்போது வெளிப்படையாக முகநூலில் பதிவிட்டுள்ளார். "இதுவரை மனோ"...

சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்தில் பயணித்து கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்!

அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாளை...

இலங்கையில் 10வது மரணம்?

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) தொற்று நோய் காரணமாக இன்று (25) பத்தாவது மரணம் பதிவாகியுள்ளது. குவைத்தில் இருந்து அழைந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை பலியான...

இறக்குமதியாகும் கொரோனா:பாடசாலைகள் திறப்பு!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (24) அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய ஒரே நாளில் 52 தொற்றாளர்கள் நேற்று (24) பதிவாகியுள்ளனர். இவர்களில் 49 பேர் குவைட்டிலிருந்து நாடு...

இலங்கை ஜனாபதிக்கும் – இந்திர பிரதமருக்கு இடையே தொலைபேசி உரையாடலில்

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா பெற்றுக்கொள்ள இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்று...

அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு..!!

பிரேசிலில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று...

தலைவர் பிரபாகரனுக்கு பயிற்ச்சி முகாம் இடம் கொடுக்க முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு, பயிற்ச்சி முகாமுக்காக தனது சிங்கம் பட்டி ஜமீனில் உள்ள இடத்தை கொடுக்க முன்வந்தார் மன்னர் டிஎன்எஸ் முருகதாஸ்...

சீன ஆய்வு கூடத்தில் உயிருடன் உள்ள மூன்று கொரோனா வைரஸ்கள்..!!

சீனா – வுஹான் நகரில் இருக்கும் சீன நச்சுயிரியல் நிறுவன ஆய்வு கூடத்தில் உயிருள்ள மூன்று கொரோனா வைரஸ்கள் இருந்ததாகவும், எனினும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் இந்த...

கொழும்பிலும் கொலை மிரட்டல்?

கொழும்பில் தமிழர்கள் உட்பட 11 இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....

லெப் கேணல் வீரமணி- நினைவழியா தடங்களில்!

சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு...

பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை

பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை நடைபெறுகிறது, ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை நடைபெறுகிறது, ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. தான் தனிமைப்படுத்தல்...

வவுனியாவில் குட்டி யானை மீட்பு?

வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானை குட்டி  மீட்கப்பட்டுள்ளது. வவுனியா போகாஸ்வேவ - பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு...

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஜெனரல் பெலிப்பெ ஏஞ்செல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான இடத்திற்கு அருகில் 60 மம்மத் (இராட்சத யானைகள்) மற்றும் 15 மனித...

அம்பாறையில்இல்லை:முல்லையில் 15?

காஞ்சிரங்குடா இராணுவ  முகாமிலிருந்து   இறந்த   ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான...

இனி ஊரடங்கு இல்லையாம்?

குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்...

அரசை எவராலும் அசைக்க முடியாது உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை; எதிரணியின் ஆட்டம் முடிவுக்கு என்கிறார் மஹிந்த

“இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில்...