Mai 8, 2024

Allgemein

இந்திய வம்சாவளி சிறுமிக்கு விருது வழங்கி கெளரவித்த டிரம்ப்! என்ன தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு, பிஸ்கட் பரிசளித்த, இந்திய வம்சாவளி சிறுமியின் சேவையைப் பாராட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விருது...

`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது‘ வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி!  #Graduation2020

ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி...

நரகத்து வாழ்க்கை பற்றி கூறிய ஈழத்து பெண் லொஸ்லியா! வியப்பில் ரசிகர்கள்..!!

இலங்கை பெண் லொஸ்லியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அவரது பழைய புகைப்படத்தை throwback-ஆக பகிர்ந்துள்ள அவர், அத்துடன், ”நரகத்தில் கூட ராணியாக இருங்கள்”...

ஈழ தமிழர்களுக்கு உதவிய ஆரி அருஜுனா

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக  நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் ஈழ  அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட   ...

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மாற்றம்?

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதியில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து முடிவு அமையும் எனவும் தேர்தல்கள்...

ஆமி கோத்தாவிற்கு காசு கொடுக்க வேண்டாமாம்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போதுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பான வேண்டுகோள் , பாதுகாப்பு படைகள், காவல்துறை மற்றும்...

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் சுடர் ஊடரங்கு கட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு...

சமூக தொற்று இல்லை:கொரொனா உண்டு

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் காணப்படவில்லை. என்பதற்காக நாட்டில் கொரோனா தொற்றாளர்களே இல்லை என அர்த்தம் கொள்ள முடியாது. எங்காவது ஒருவரேனும் எமது பரிசோதனைகளில் இருந்து...

இன அழிப்பு படைகள் குறித்து பெருமைப்படுகின்றார் கோத்தபாய?

கொரோனா பாதித்தவர்கள் இலங்கை பாதுகாப்பு படைகளிற்கு நன்றி சொல்வதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலகமெங்கும் கொலைகார படைகள் என அழைக்கப்படுகையிலேயே அவர் தனது படைகள் தொடர்பில் பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார்....

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானம்..!!

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உறுதியான திகதியொன்று தீர்மானிக்கப்படாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அறிய...

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை..!!

இன்று (17) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 8...

ரிசாட் பதியூதினை உடனடியாக கைது செய்யுங்கள்,

அடம்பிடிக்கும் ஞானசார தேரர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....

இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள்..!!

இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பிரித்தானியிவில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்றில் இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு...

இலங்கை கடற்படையை துரத்தும் கொரோனா?

இலங்கை கடற்படையினை கொரோனா தொடர்ந்தும் துரத்திக்கொண்டேயிருக்கின்றது. இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளிகளில் பெரும்பாலானோர் இலங்கை கடற்படையினராகவே உள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று...

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

சிங்கள மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க நாளை ஞாயிறு விடுமுறை நாள் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு பிறக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 8.00...

எதிர்பார்ப்பு நனவாகுமா?சசிகலா ரவிராஜ்!

இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினரின் வாழ்வில் ஆறாத ரணமாக இரத்தக் கறையை பதித்து விட்டுச் சென்ற துயர தினமாக மே 18 ஆம் திகதி விளங்குகிறது.போரின் இறுதிக்...

பாதுகாப்பு முகக்கவசம் எங்கே? வாங்கிக்கட்டிய அதிகாரி!

கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் போதிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபட்ட விவகாரம் உயர்மட்ட கவனத்திற்கு சென்றுள்ளது. கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருக்கும்...

மாலைதீவில் இலங்கையர் ஐவருக்கு கொரோனா?

கோவிட் -19 விதித்த பயணத் தடையின் விளைவாக மாலைதீவில் பல இலங்கையர்கள் சிக்கியுள்ளனர், எனவே தாம் தாயகம் திரும்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் வழிவகை செய்யவேண்டுமென அவர்கள் கோரிக்கை...

மீண்டும் நாடளாவிய ஊரடங்கு?

எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கம்பஹா...

அமெரிக்காவின் மருத்துவ ஆராட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவிய சீனா!

கொரோனா வைரஸ் COVID-19 தடுப்புமருந்துக்கான தகவல்களையும் சிகிச்சைமுறைகளையும் சீனா ஊடுருவ முயல்வதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா நோய்ப் பரவல் தொடர்பில், வாஷிங்டனுக்கும், பெய்ச்சிங்கிற்கும் இடையே பூசல்...

பொதுமக்கள் இல்லை:கடற்படை மட்டுமே?

தென்னிலங்கையில் பொதுமக்கள் கொரோனா தொற்றிற்குள்ளாவது பற்றிய அறிக்கைகள் நின்று போயுள்ளன.புதிய சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டதன் பின்னராக அறிக்கைகளில் விபரங்கள் குறைவடைந்துள்ளன....

சீன ஜனாதிபதி மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையே நேற்று தொலைபேசி உரையாடல்!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கிடையில் நேற்றிரவு (13) தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது. சீன அரச ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது....