Mai 10, 2024

Allgemein

இறுதி தோட்டா தீரும் வரை பிரபாகரன் போராடினார்! விடுதலைப்புலிகளின் தலைவர் மீது மரியாதை உண்டு! மனம் திறந்த சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

உரும்பிராயில் காவலரணில் நின்ற இராணுவத்தை தாக்கிய மூவருக்கு நேர்ந்தகதி!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை கோப்பாய் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர்...

தமிழருக்கு எதிராக மற்றொரு இனப்படுகொலைக்கு தயாராகிறது கோட்டாபய அரசாங்கம்! விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எதிராக மற்றொரு பாரிய இனப்படுகொலைக்கு கோட்டாபய அரசாங்கம் தயாராகி வருகிறதாக வட மாகாண முன்னாள் முதல்வரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...

கட்டுநாயக்க விமான நிலையத்தை உடன் திறக்க நடவடிக்கை!

கொரோனா பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் ஒப்புதல் அளித்த 12 மணித்தியாலத்திற்குள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கப்போவதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலணியின்...

சுரண்டுவதற்கு மிச்சமில்லை?

கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே...

முதல்நாள் போர்க்குற்ற நாள் மறுநாள் போர்வெற்றி நாள் – பனங்காட்டான்

இருபது வருடங்கள் ராணுவ அதிகாரியாகவும் பத்து வருடங்கள் ராணுவத்தை நெறிப்படுத்தி இனப்படுகொலை புரிந்த பாதுகாப்புச் செயலாளராகவுமிருந்த கோதபாய ராஜபக்ச, இப்போது சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ஜனாதிபதி பதவி...

CID,TID பணிப்பாளர்கள் இடமாற்றம்?

குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு (ரிஐடி) பணிப்பாளர்கள் மற்றும் ஒன்பது மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (22) உடன் அமுலாகும்...

அம்பாறையில் ஆமி மரணம்:சந்தேகமாம்?

அம்பாறை மாவட்டம், காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய 42 வயதான இராணுவ வீரர் ஒருவர் நேற்று (21) இரவு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. சுவாசப்...

பாடசாலைகள் திறப்பு:கடவுளுக்கே தெரியாதாம்

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும்...

மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு!

முஸ்லீம்களது பெருநாளான எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு அமுலில் இருக்குமென இலங்கை அரசு அறிவிப்புவிடுத்துள்ளது. அதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும் என...

தென்னிலங்கையில் படையினர் குழப்பம்?

தென்னிலங்கையில் சும்மா இருக்கும் படையினர் மீண்டும் கட்டைப்பஞ்சாயத்துக்களில் குதித்துள்ளனர். மாரவில பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் இராணுவ வீரர்கள் இருவரை,...

தமிழர்களின் உரிமைகள் இன்றும் மீறப்படுகிறது; அனைவரும் ஒன்றிணைவோம்!

தமிழர்களின் உரிமைகள் இன்றும் மீறப்படுகிறது, நீதியை பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் என முன்னாள் ஐநா மனிதவுரிமை பேரவைத் தலைவர் நவநீதம்பிள்ளை  முள்ளிவாய்க்கால் நினைவுரையாக கருத்து வெளியிட்டிருக்கின்றார். “இலங்கையில்...

கனேடிய மத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை..!!

நாடு முழுவதிலும் உள்ள கனேடியர்களுக்குக் கோவிட்-19 தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில், முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி (Métis) ஆகிய சமூகத்தினரும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறார்கள். பூர்வகுடியினருக்கு, குறிப்பாக அவர்களது குடும்பங்களில் இருந்தும் சமூகங்களில்...

2001 புலிகள் எம்மை அழைத்து பேசினார்கள் கொள்கையில் இணைந்து கூட்டமைப்பானது! நிலைமையை தெளிவுபடுத்தினார் மாவை

2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில்...

போக்குவரத்துகள் ஆரம்பம்!! முகக்கவசம் கட்டாயம்!

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்...

ZOOM செயலி மூலம் தமிழர் ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு!

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம்,  Zoom விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சிங்கப்பூர் நாட்டில்  போதை...

கொழும்பில் நிவாரணத்திற்கு சண்டை?

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன...

வந்து சேர்ந்தது முல்லைதீவிற்கு கொரோனா?

எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை சேர்ந்த இரண்டு பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முல்லைத்தீவுக்கு...

சீனாவின் „உலகளாவிய கூட்டுப் படுகொலை“ கொரோனா; புலம்பித்தள்ளும் டிரம்ப்!

கொரோன வைரஸ் COVID -19 கொடிய நோயால் உலகெங்கும் நேர்ந்துவரும் மரணங்களை  இது "உலகளாவிய கூட்டுப் படுகொலை" என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்ணித்து மீண்டும்...

தேர்தல் இரத்து:புதிதாக வேட்புமனு கோர முயற்சி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்கான புதிய வேட்புமனுவை கோர கோத்தபாய தரப்பு தயாராகிவருகின்றது. முன்னதாக தீர்மானித்தவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த...

ஸ்ரீலங்கா வரலாற்றில் முதன்முறை : வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு!

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக வீடியோ மூலமாக வழக்கு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றை நேரடியாக வீடியோ...

சூ றாவ ளியால் இந்தோனேசியாவுக்கு அ டித்துச் செ ல்லப்பட்ட 150 இலங்கையர்கள்

  திருகோணமலை – குடாவெல பகுதியியைச் சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அ டித் துச் செ ல்ல ப்பட் டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம்...