Mai 20, 2024

Allgemein

ஸ்ரீலங்காவுக்கு சீன தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சீன, ஸ்ரீலங்கா உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது...

புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன்...

நிலத்தடி பதுங்கு குழிக்குள் பதுங்கினார் டிரம்ப்! 6வது நாளாகத் தொடரும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்டின் காவல்துறையினர் ஒருவரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்கள் இன்று 6வது இரவாக தொடர்கின்றன. இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான செயற்பாடுகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட...

கொழும்பில் மீண்டும் பதிவு?

கொழும்பு மாநகரம் மற்றும் புறநகரங்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது தேசிய பாதுகாப்பில் ஒரு...

890 மில்லியனை கழுவி சென்ற கடல்?

இரத்மலானையில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையை புனரமைக்கும் திட்டத்தின் பகுதியாக கடல் அரிப்பால் சேதமடைந்த கல்கிஸ்சை கடற்கரையை 890 மில்லியன் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள்...

இலங்கையில் தேரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மாளிகாவத்தை – போதிராஜாராம விகாரையின் தலைமை பிக்கு ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் ஆயுதம் மற்றும் குண்டுகளை வைத்திருந்த...

இலங்கை_அரசு தமிழீழ தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது….! என்ற செய்தியை அறிவீர்களா…..?

இலங்கை_அரசு தமிழீழ அரசாங்கமான #தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது....! என்ற செய்தியை அறிவீர்களா.....? நன்றிகெட்ட சிங்கள மக்கள்..! உண்மையிலேயே இது நடந்தது 2003ஆம் ஆண்டு மே மாதம் இதே...

வெள்ளை மாளிகையின் முன் ஆர்ப்பாட்டம்,அமெரிக்க ஜனாதிபதி நிலத்தடி பதுங்கு குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் 40...

மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்த ஆறுமுகன் தொண்டமான் குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!

மலையகத்தில் விகாரைகளை அகற்ற வேண்டுமென ஆறுமுகன் தொண்டமான் நஞ்சை விதைக்கவில்லை. மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்தவர் அவர் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன்...

இலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில் பிரிவில் இணைந்து அசத்தல்!

இலங்கை இராணுவத்தில் இணைவதற்கு இரண்டு முறை முயற்சித்தும், பலனில்லாத நிலையில், அந்த இளைஞன் இப்பொழுது அமெரிக்க இராணுத்தில் இணைந்துள்ளார். விடாமுயற்சி வெற்றியளிக்குமென அந்த இளைஞன் தனது சமூக...

மகிந்தவிற்கு வகுப்பெடுத்த சி.வி?

தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும்...

இலங்கைக்கு வந்ததா வெட்டுக்கிளி?

இந்தியாவை உலுக்கி வரும் வெட்டுக்கிளி இலங்கைக்கும் வந்து சேர்ந்துள்ளது. தென்னிலங்கையின் குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா...

இலங்கையில் பாடசாலைகளை திறக்க பணமில்லையாம்?

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு...

அமெரிக்காவில் முடக்க நிலையை மீறி பரவும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் 30 நகரங்களில் பரவியுள்ள போராட்டம் அமெரிக்கரிவில் முடக்க நிலையை மீறி மக்கள் வீதி வீதியாக இறங்கிப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டமானது இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு...

இலங்கை:கடற்படையிலிருந்து தரைப்படைக்கு?

# இலங்கை கடற்படையினை ஆக்கிரமித்துள்ள கொரோனா தற்போது இலங்கை இராணுவத்தை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது. இதனிடையே குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்தியந்தமையாலேயே இராணுவ வீரருக்கு...

இணையத்தளம் மீது தமிழீழ சைபர் படையணி தாக்குதல்!

பொதுநிர்வாக அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விமானப்படை ஊடக...

தொண்டைமானின் புதல்வனுக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டபாய ராஜபக்க்ஷ

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள்...

கத்தியின்றி யுத்தமின்றி ஒரு இலட்சம் அமெரிக்கர்களை சீனா கொன்றுவிட்டது – டொனால்ட் ரம்ப்

உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம். – அமெரிக்க அதிபர் டிரம்ப்…! கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உலக...

வடக்கிற்கு மீண்டும் இராணுவ ஆளுநர்,

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்க வுள்ளார் என ஊடகத் தகவல்...

இராணுவ ஆட்சி அல்லது ஜனநாயக ஆட்சி – இரண்டு மாற்று வழிகளே உள்ளன – நாமல்

முழுமையான இராணுவ ஆட்சிக்கு செல்வது அல்லது ஜனநாயக ஆட்சிக்கு செல்வது ஆகிய இரண்டு மாற்று வழிகளே நாட்டில் எஞ்சியிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற...

வாக்குச்சீட்டு தயார்?

டாம்போ May 29, 2020  இலங்கை பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக,...

நுவரெலியாவில் ஊரடங்கு?

மலையகம் - நுவரெலியா மாவட்டத்தில் நாளை 29ம் திகதி முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஐனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு 12...