April 28, 2024

Allgemein

இலங்கையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு

இலங்கையில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் பூரண...

ஊரடங்குச் சட்டம் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கம்!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்குச் சட்டம் தொடர்பாக தான் தனிப்பட்ட ரீதியில் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் வைத்தியர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி...

சகலருக்கும் நிவாரணம் வழங்குக

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்திட்டங்கள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்று சஜித் அணியின் நாடாளுமன்ற வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்....

நீர்கொழும்பின் இரு மரணங்களின் காரணம் இதாே!

நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சந்தேக நபர்களாக இருந்த இருவர் இன்று (01) காலை மரணமாகியிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா (கொவிட்-19) நோய் தொற்று இல்லை...