Mai 2, 2024

தாயகச்செய்திகள்

சிறீதரன் -சுமந்திரன் மோதலில்லையாம்!

இலங்கைத் தமிழரசு கட்சிக்கான தலைமைத்துவ உள்ளக தேர்தல் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் கட்சிக்குள் போட்டியிடுகின்ற எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரை பற்றிய...

Fian srilanka நிறுவணத்தினர் மூலமாக மட்டக்களப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.

இன்று 30.12.2023 Fian srilanka நிறுவணத்தினர் மூலமாக மட்டக்களப்பு கூட்டுறவு கேட்போர் கூடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு உரிமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது இந்...

விக்னேஸ்வரன் போல் கொள்கை மாறுபவர்கள் அல்ல நாம்

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்சியாக மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம்...

யாழில் வேகமெடுக்கும் டெங்கு!

யாழ்.குடாநாட்டில் டெங்கு தொற்று என்றுமில்லாத அளிவில் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த...

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடி – நேற்றும் இருவர் 26 இலட்ச ரூபாயை இழந்தனர்

இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நியமிப்பதற்கான யோசனை ஒன்று உருவாகி வருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நியமிப்பதற்கான யோசனை ஒன்று உருவாகி வருகின்றது. விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்தால் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழர் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்...

யாழ் திரும்பும் கில்மிசாவிற்கு மாபெரும் வரவேற்பு வழங்க ஊரவர்கள் தயார்

யாழ்ப்பாணம் திரும்பும் கில்மிசாவை வரவேற்க ஊரவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்திய தொலைக்காட்சி ஒன்று நடாத்தி இருந்த பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா...

யாழ்.போதனாவின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரனுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை...

யாழ்.இளைஞர்கள் மூவர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  மாதகல் , இளவாலை மற்றும் காட்டுப்புலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை போதைப்பொருட்களுடன்,...

யாழில் அதிகரிக்கும் டெங்கு ; போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் திறப்பு

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடிகள் – பல இலட்ச ரூபாய்களை இழந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு

இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் மற்றும்...

கோணமலை மாவட்டத்தில் தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு இன்று (23) திருகோணமலை மட்டிக்கலியில் உள்ள செவிப்புலன் வலுவுற்றோர் அமைப்பின் பிரதான மண்டபத்தில் காலை...

யாழில் 56 ஏக்கர் பயிர் செய்கை அழிவு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சுமார் 46 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  அது...

யாழில். 2ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில்,  2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்...

பேச்சு பிரயோசனமில்லை!

இதனிடையே சந்திப்புக்கான எவ்வித அழைப்பு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எனும்...

மயிலத்தமடு:இனி பொறுத்திருக்கமுடியாது!

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்காக முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் 100வது நாளை எட்டவுள்ள நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமது...

யாழில் ஒரே நாளில்,110 பேர்!

யாழ். மாவட்டத்தில்  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை ஒரு வார காலத்தில்  அகற்றத் தவறும் சகல அரச, தனியார் நிறுவனங்களிற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

சந்திப்பிற்கு முன்னர் பிணை!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில்   மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற  அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 23...

சுமந்திரன் ஓய்வுபெறுகிறார்!

எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்யவுள்ள நிலையில் ஜந்து வருடங்களில் தான் ஓய்வு பெறவுள்ளதாக...

யாழில். நிலவும் மோசமான காலநிலை ; சென்னை விமானம் திரும்பி சென்றது

யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமான தரையிறக்க முடியாத சூழலால் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது. ...

புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் உள்ளிட்டவர்களிடம் மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மகஜர்...

யாழில். அச்சுவேலியிலையே அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் அச்சுவேலி பகுதியிலையே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.  அச்சுவேலியில் 45.3 மில்லி...