Mai 2, 2024

தாயகச்செய்திகள்

நிலஆக்கிரமிப்பை அனுமதிக்கமுடியாது:சரா!

சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்களும், தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன. அதன் ஓர் அங்கமாக காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 12ஆம்...

தமிழரசு தேர்தல்:பிரச்சாரம் மும்முரம்!

தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கான போட்டி கட்சியுள்ளே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான...

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாவலர் குருபூசை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை இன்றைய தினம் திங்கட்கிழமை, கலாசாலை அதிபர் த சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில்...

யாழ்.பல்கலை நினைவு தூபி – விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன.  பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல்,...

தலைவருக்கு கேக் வெட்ட முற்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்ற இளைஞன் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் ...

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கி வைப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரால், 15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாஷையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...

யாழ். பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம்...

வனவள சுவீகரிப்பா?பேச்சிற்கே இடமில்லை!

 வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரையோரப் பகுதியை வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் சுவீகரிப்பதற்கு தாம் அனுமதிக்க மாட்டார்கள் என வலி.மேற்கு பிரதேச மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ...

நயினாதீவில் இந்திய தூதுவர் சிறப்பு வழிப்பாடு

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன்போது, நயினாதீவுக்கு விஜயம் செய்த...

காசில்லை:கொக்கிளாய் புதைகுழிக்கும் விடுமுறை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024 ஆம் ஆண்டு மார்ச்...

மட்டக்களப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பைக் குழப்பும் காவல்துறை

மட்டக்களப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டது. அந்த நிகழ்வில் காவல்துறையினர் உட்புகுந்து நிகழ்வை நடத்தவிடாது குழப்பம் செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

சுமந்திரனுள்ளும் புகுந்தததா விடுதலை ஆவி!

தமிழரசுக்கட்சியின் தலைவர் கதிரைக்கு போட்டியிட எம்.ஏ.சுமந்திரன் தயாராகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர் குடும்பங்களது கௌரவிப்பிற்கு தனது சொந்த நிதியிலிருந்து நிதி அள்ளி வழங்கியுள்ளார். இதனிடையே வடமராட்சியில்; மாவீரர்களின்...

உணர்வுப்பிரவாகம் தயாராகும் தேசம்

மாவீரர் தின நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இம்முறை பெருமெடுப்பில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. நல்லூர் மற்றும் முள்ளியவளை பகுதிகளில் 1987 முதல் 2009 இறுதி யுத்தம் வரை களப்பலியான மாவீரர்களது...

இரகசியம் பேணப்படும் இலக்க தகடுகள்!

கொக்கிளாய் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விசேட ஸ்கேனர் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது. கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட...

„கார்த்திகை வாசம்“ மலர் கண்காட்சி யாழில் ஆரம்பமானது

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் "கார்த்திகை வாசம்" என்ற பெயரில் நடைபெறும் மலர் கண்காட்சி நேற்று முன்தினம் புதன்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில்...

புதைகுழி அகழ்விற்கு ரேடர்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ரேடரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம்...

மாவீரர் வாரம் ஆரம்பம் – யாழ்.பல்கலையில் அஞ்சலி

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.  பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை...

மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த...

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய மனு – மல்லாகம் நீதிமன்றினால் தள்ளுபடி!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப்...

நல்லூர் சூரன் போர்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை 4 மணியளவில் இடம்பெற்ற...

மிட்டாய் வேண்டாம்:ரணிலுடன் முறுகும் டெலோ

தூ ரணில் விக்ரமசிங்க குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக ஏமாற்றுகிறார்" என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா...