Mai 2, 2024

தாயகச்செய்திகள்

யாழில் கொரோனா தொற்றிய மூவரும் ஒரே குடும்பம்

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் - பலாலி தனிமை மையத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள்...

ரோசமுள்ள யாழ்ப்பாண சட்டத்தரணிகள்?

கோரொனா அச்சத்தில் நாடு முடங்கியுள்ள நிலையில் கசிப்பு உற்பத்தியாளர்களுக்காக ஆஜராகுவதை தவிர்த்திடுமாறு யாழ்ப்பாணசட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்; கருத்து வெளியிட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் பொன்ராசா வெளியிடங்களில்;...

முல்லையில் இளைஞன் கொலை; காரணம் நாயா?

முல்லைத்தீவு - குமுழமுனையில் திருடிய அயல் வீட்டு நாயை கட்டி வைத்ததால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (02)...

வெளியேற படையினரின் பாஸ்:சிங்கள யாத்திரீகர்கள் வீட்டிற்கு?

யாழ்.குடாநாடு உள்ளிட்ட வடபுலத்தை முற்றாக இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்படைந்துள்ளன.கொரோனோ தொற்றை தடுப்பதென்ற பேரில் முப்படைகளும் களமிறங்கியிருப்பதுடன் தற்போது குடாநாட்டிற்கு வெளியே செல்வதற்கான பாஸ் அனுமதியை இராணுவ...

பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை… பொலிஸாரால் சுற்றிவளைப்பு!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று முற்றுகையிடப்பட்டது. இன்று (03) வெள்ளிக்கிழமை காலை குறித்த முற்றுகை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச...

சுவிஸ் போதகரைப் பாதுகாக்க சுமந்திரன் செய்த சதி அதிர்ச்சி தகவல்,

சுமந்திரனே சுவிஸ் போதகரையும் குறித்த பிரிவான கிறீஸதவ சபையையும் காப்பாற்றுவதற்காக குறித்த சபையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு அவரால் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி குடும்பஸ்தர் மீது...

அரியாலையில் தொற்று நீக்கி விசிறல்

யாழ்ப்பாணம் - அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்நிலையில் பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று...

சிறுவனை கடித்து கொன்ற முதலை!

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளது. ஊடரங்கு...

யாழில் இன்று முதல் கொரோனா பரிசோதனை!

கொரோனோ தொற்று பரிசோதனைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று பரிசோதனைகள் கடந்த புதன்கிழமை முதல்...

வெளியேறுபவர்களை விட உள்ளே வருபவர்கள் கூட!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில், 22 பேர்  பூரண...

யாழில் சமுர்த்தி பெண் உத்தியோகத்தரின் அடாவடி! கண்ணீர் விட்டழும் பயனாளிகள்!! (வீடியோ)

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம மக்களுக்கு கொரோனா கடன் கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் பழிவாங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த...

வலிகாமம் பகுதியில் ஊரடங்கு சட்டத்தின் போது நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து

வலிகாமம் வடக்கு பகுதியில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.குறிப்பாக அந்த பகுதிகளில் ஒன்றுகூடி...

கிளிநொச்சி செஞ்சோலை கிராமத்திற்கு சுவிஸ் தமிழ் மக்கள் உதவி

கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ளசெஞ்சோலை கிராமத்திற்கு சுவிஸ் தமிழ் மக்களினால் தலா 1360 ரூபா வீதம் 22 குடும்பத்தினருக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

யாழ். அரியாலையில் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர்…..

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார். இந் நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று...

இன்றும் விடுதலை?

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா...

கொரோனர் அரசியல்:கரவெட்டி பிரதேசசபையில்?

பொருளாதார நெருக்கடிகளுள் வாழும் மக்களிற்கு உதவும் வiகையில் கரவெட்டி பிரதேசசபையின் தவிசாளர் கொண்டுவந்த நிவாரணத்திட்டத்தை சிறீலங்கா சுதந்திர கட்சியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து தோற்கடித்தன...