Mai 2, 2024

கோணமலை மாவட்டத்தில் தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு இன்று (23) திருகோணமலை மட்டிக்கலியில் உள்ள செவிப்புலன் வலுவுற்றோர் அமைப்பின் பிரதான மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவர் எஸ் குகதாசன் சட்டத்தரணி துஷ்யந்தன் மத்தியஸ்த சபை தவிசாளர் புவனோந்திரன் மற்றும் நகரசபை செயலாளர் நகரசபை திருகோணமலை சமூகச் ஆய்ந்து பயணிக்கும் நல்உள்ளங்கள் என பலர் கலந்துகொண்டார்கள் இவ்வருடத்தின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கலைநிகழ்வும் இடம்பெற்றது.

செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவன அங்கத்தவர்கள் இந்நிறுவனத்தின் ஆலோசகர் திரு பாலா அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிட்ட தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert