Juli 26, 2024

சுவிஸ் செய்திகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்  2024  -சுவிஸ் (30.06 & 07.07.2024)  எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய...

சுவிஸ் திரும்பிய வீராங்கனைகளுக்கு சூரிச் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

நோர்வேயில் நடைபெற்ற கொனீபா மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சுவிசில் இருந்து சென்ற வீராங்கனைகள் ரம்யா ரமேஸ் கோபிகா கோவிந்தராசன் கோபி கோவிந்தராசன் இந்துயா விஜயராஜா...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.

சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை...

அற்றார் அழிபசி தீர்த்தல் 2024,சூரிச்,சுவிஸ்

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் அன்பே சிவம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் 2024 எதிர்வரும் 02. 06. 2024 வெகு சிறப்பாக நடைபெற...

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடுதழுவிய...

சுவிசில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி .2024 காணொளி.

சுவிசில் மேதின எழுச்சிப் பேரணி.01.05.2024 சுவிற்சர்லாந்தில் நடைபெற்றம   2024 மே நாள்  பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

கானக்குயில் 2024, சுவிஸ் (24.02.2024)

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் ஆறாவது தடவையாக நடாத்தப்படும் ஜரோப்பா ரீதியிலான கரோக்கி கானக்குயில் 2024, தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி . காலம் 24.02.2024, சனி காலை 10.00...

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு 28.01.2024 – சுவிஸ்.

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றஅடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ...

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்;களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 08ரூபவ்09 (சனிரூபவ்ஞாயிறு)...

சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் சுவிஸ்- தாயக உணவுக் கண்காட்சியும் பிரமாண்டமான கலைநிகழ்வும்.

அற்றார் அழி பசி தீர்த்தல் 2023சுவிஸ் நாட்டில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அறக் கட்டளையினால் வருடா வருடம் நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வானது...

சுவிற்சர்லாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 ஆம் நாள் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 29 ஆவது பொதுத்தேர்வாக  06.05.2023...

எழுச்சிக்குயில் 2023 – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி – சுவிஸ்

எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி - 27 & 28.05.2023 - சுவிஸ் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க...

சுவிசில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி 

சுவிசில் நடைபெறும் மேதின எழுச்சிப் பேரணி. சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மே நாள் பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகூரலும்.

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற...

சுவிசில் நடைபெற்ற உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் 8 ஆண்டு போட்டிகள்

சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ண் நகரில் கடந்த 8ஆம் 9ஆம் திகதி இரண்டு நாட்கள் உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 8வது ஆண்டு பூப்பந்தாட்டசுற்றுப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது....

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே ‚-“கானக்குயில் 2023″

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும் சூரிச் மாநிலத்தில்...

நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு...

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023! 16.01.1993 அன்று...

இந்து சைவத் திருக்கோவில் ஓன்றியம் தெரிவு

 சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின்  பொதுக் கூட்டம், பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாக, மூன்று ஆண்டுகளின் பின்னதாக கடந்த ஜனவரி மாதம் 08ந் திகதி, பேர்ண் மாநகரில்...

கரோக்கே கானக்குயில்-சுவிஸ் 2023 !தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

கரோக்கே கானக்குயில்-2023 விருதுக்கான தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி".தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு...

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இசைக்குயில், நெருப்பின் குரல் விருது – 2022

சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் நெருப்பின்குரல் விருது - 2022 போட்டியானது கடந்த  26.10.2022 புதன்கிழமை தொடக்கம்...

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி

தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கி, நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. சுவிஸ் நாட்டில்...