April 26, 2024

Tag: 24. Februar 2023

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 91 இலட்ச ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு  இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு கோடியே 91 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரண பொருட்களுடன் ஒரு...

ஈருறுளிப் பயணம் நெதர்லாந்தை வந்தடைந்தது

அஞ்சு Thursday, February 23, 2023 ஐரோப்பா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு...

சீனாவை கைவிட்டால் வழியில்லை!

2023 இலங்கை  சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற இலங்கைக்கு சிறந்த வழி சீனா உட்பட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து...

விசாரணைக்கு பாஸ்கரனிற்கு அழைப்பு!

ச்சி தமிழ் ஊடக குழுமமொன்றின் தலைவரும் , தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கான அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது.  பயங்கரவாத தடுப்பு பிரிவு...

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸ் ; வவுனியாவுக்கு திலீபன்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக...

மின் உற்பத்தி திட்டத்திற்கு அதானி குழுமத்துக்கு அனுமதி

மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது. இதனிடையே, எந்த ஆய்வுகளும் அனுமதிப்பத்திரங்களும்...

தல்செவன காணியை பெற்று தருமாறு ஆறுதிருமுருகன் கோரிக்கை

ணம் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் "தல்செவன" விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த "திருகோண சத்திரம்" எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை...