März 28, 2024

Tag: 9. Februar 2023

பிரியவினோதினி இந்திரன் அவர்களின்பிறந்தநாள் வாழ்த்து 09.02.2023

பரிசில் வாழ்ந்து வரும்பாடகர் நடிகர் பல்துறைக் கலைஞர் இந்திரன் அவர்களின் துணைவியார் பிரியவினோதினி  இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,பேரன், பேத்தி, .உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில்...

தேசிய நேசிப்பாளர் Babu Haesman (வவா) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.02.2023

யேர்மனியில் எசன் நகரில் வாழ்ந்துவரும் Babu Haesman (வவா) 09.02.2023ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர்...

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் விபத்தில் படுகாயம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார்...

எரிபொருள் இல்லை:மின்சாரம் இல்லை!

நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு மார்ச் 6ஆம் திகதி வரை மட்டுமே இருக்கும் என்பதால், திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக 21 நிலக்கரி கப்பல்களை...

பிரான்ஸ் தூதருக்கும் அழுத்தம்:சாணக்கியன்!

விரைவான தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு இன்றைய தினம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தமிழரசுகட்சியின் சாம் அணி அறிவித்துள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்...

இங்கிலாந்து வந்தடைந்தார் உக்ரைன் அதிபர்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்து, வெஸ்ட்மின்ஸ்டரில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி லண்டன் வந்தடைந்தார். பெப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த...

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும்  இன்றைய தினம் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள்...

பிரதமருக்கு சுதந்திர தின நினைவு நாணயம் வழங்கப்பட்டது

இலங்கையின் 75வது சுதந்திர விழாவை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு நாணயத்தை மத்திய வங்கியின்...

13ஐ எதிர்த்து பிக்குகள் போராட்டம்

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதன்கிழமை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்படடத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்த...

பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாதாம் ; காணி அதிகாரம் வழங்கலாமாம்!

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும்...