März 29, 2024

Tag: 23. Februar 2023

சாணக்கியனிற்கு மற்றொரு கதிரை!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிற்கு முன்னைய நட்பில் மற்றொரு பதவி கிட்டியுள்ளது கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

யாழ்ப்பாணத்திற்கு நாளை எதிர்க்கட்சி தலைவர் விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் நாளைய...

சாவகச்சேரி இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு ; 50க்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.  சாவகச்சேரி...

தேர்தல் பிற்போடப்பட்டால் இலங்கை GSP+ ஐ இழக்கும்

உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப் பெறலாம் என எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன்...

புதிய வரி நடைமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம்...

புலிகள் மீள் உருவாக்க குற்றச்சாட்டில் கைதான 21 பேர் 09 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!

கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....