April 18, 2024

Tag: 8. Februar 2023

வேலன் சுவாமி அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பானை விடுப்பு

யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள்  வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய...

முதல்வரிசையில்லை: சாணக்கியனை காணோம்?

முன்வரிசையில் செல்ல அனுமதிக்கப்படாமையால் இரா.சாணக்கியன் வடக்கிலிருந்து கிழக்கைநோக்கி சென்ற வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை; புறக்கணித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை எம்.ஏ.சுமந்திரனுடன்...

ஓங்கி ஒலித்த குரல்!

ஈழத்தமிழர்கள் மரபுவழித்தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதன் அடிப்படையிலும் வட்டுக்கோட்டைத்தீர்மானம், திம்புக்கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் ஆகியவற்றின் நீட்சியாக புதிய பிரகடனமாக இன்று மட்டக்களப்பு...

பயங்கரவாதச் சட்டம்: நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு இந்த சட்டம்...

சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி...

பேரணியில் கலந்து கொண்ட வாகனத்தின் மீது கல் வீச்சு!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்ட வாகனம் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அம்பாறை தம்பட்டை பகுதியில் வாகனம் மீது கல் வீச்சு...

13க்கும் மேலதிகமாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்!

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள்  கூட்டாக அறிவித்துள்ளனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்...