April 19, 2024

Tag: 10. Februar 2023

யோகராஐா சாந்தினி தம்பதிகளின் (28வது)திருமணநாள்வாழ்த்து 10.02.2023

யேர்மனியில் வாழ்ந்துவரும் யோகராஐா சாந்தினி தம்பதியினரின் 10.02.2022ஆகிய இன்று தமது (26வது) திருமணநாள் தனைஉற்றார்இ உறவுகள்இ நண்பர்கள்இ கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்யேர்மனியில் வாழ்ந்துவரும் யோகராஐா...

ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்...

ஏ.ஆர்.ரகுமானிற்கு நேரமில்லை:அண்ணாமலை கச்சேரியாம்!

இந்தியா அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாச்சார மண்டப திறப்பு விழாவில் முன்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் அறிவித்து வந்திருந்த...

தெற்கிலும் தமிழீழம்?

மாகாண சபைகளுக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கான உரிமையுடன் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரிவினைக்கு வழிவகுக்குமென்றால் ஜனாதிபதி காணி...

மருத்துவர் சிவரூபன் விடுதலை!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக 2019ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கைதான பளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.முன்னணி...

முதல்வர் வேட்பாளராக வித்தி!

யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக ஊடகவியலாளர் ந.வித்தியாதரனிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையிலேயே ந.வித்தியாதரன் தேர்தலில் போட்டியிட முன்வந்திருந்தார்.கட்சி தலைமையால் ஏனைய சபைகளில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களது பெயர் அறிவிக்கப்பட்டது...

ரணில் தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுகிறார்: 13 குறித்து சிறீதரன்

சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்று வழங்கப்படாவிடின் நாடு மீண்டுமொரு இருண்ட யுகத்தை நோக்கி செல்வதை எவராலும் தடுக்கமுடியாது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி ரணில்...

துருக்கி – சிரிய நிலநடுக்கம் இதுவரை 16,000 பேர் உயிரிழப்பு!! 50,000 பேர் காயம்!!

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12, 873 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3,...

ரணிலை வரவேற்க டக்ளஸ் தலைமையில் கூட்டம்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு...

17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் ?

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக...