April 20, 2024

Tag: 23. November 2021

புலிகளின் பணத்தை சுருட்டி சுவிஸிலிருந்து கனடா தப்பியோடிய குற்றவாளியுடன் சுமந்திரன் & சாநக்கியன்

விடுத்தலைப் புலிகளுக்கு ஐரோப்பாவில் பலவந்தமாக பணம் சேர்த்தாரெண்ட குற்றச்சாட்டில் சுவிஸ் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனஙகாணப்பட்டு தண்டனைக்கு முன்னம் கனடாவுக்கு பணத்துடன் தப்பியோடிய குற்றவாளி முரளிதரன் நடராஜா சுமந்திரன்...

தலையில் அடிக்கப்படும் ஆணி: இந்தியாவிற்கு ஏற்பட்ட படுதோல்வி

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், ராஜீவ் காந்தி டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், அரச தலைவர் ஜெயவர்த்தனாவின் மாளிகையில் இலங்கை கடற்படை...

திருகோணமலை கோரச் சம்பவம் விபத்தல்ல; கொலை! திடுக்கிடும் தகவல்

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற சம்பவம் விபத்தல்ல அது கொலை என ஆளுந்தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்த சிறீதரன்..!!

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Sreedharan) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சிறிதரன் உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் (Douglas...

துயர் பகிர்தல் கிருஸ்ணபிள்ளை தம்பையா

திரு. கிருஸ்ணபிள்ளை தம்பையா (ஓய்வு பெற்ற தாபல் நிலைய உத்தியோகத்தர்) மறைவு: 22 நவம்பர் 2021 யாழ். திக்கத்தை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட. திரு...

கிண்ணியாவில் பதற்றம் – படகு விபத்து – 7 பேர் பலி!

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களுள்...

எதற்கும் துணிந்தவன் படத்தில்  சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்.‌. !

சூர்யாவுடன் இணைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். Sivakarthikeyan in Etharkum Thuninthavan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில்...

துயர் பகிர்தல் மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன்

திரு மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் (ஓய்வு பெற்ற பிரதம ஆசிரியர் உதயன்-சஞ்சீவி மற்றும் காலைக்கதிர் பத்திரிகைகள்) தோற்றம்: 25 ஜூலை 1942 - மறைவு: 22 நவம்பர்...

துயர் பகிர்தல் புவனேஸ்வரி தில்லையம்பலம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை Gundelsheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சிவபாக்கியம்...

வர்ஷனு.இசைப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.11.2021

சுவில் வாழ்ந்துகொண்டிருக்கும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் தம்பதிகளின் புதல்வன் வர்ஷனுக்கு இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்,இவரை தந்தை, தாய்,பவானி,யவிக்குட்டி.உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது இசைக்கவிஞன் ஈழத்து...

அபிலாஷ்  அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.11.2021

யோர்மனியில்  வாழ்ந்துகொண்டிருக்கும் பாடகர், அறிவுப்பாளர் திலக் தம்பதிகளின் மகன் அபிலாஷ் இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்,இவரை தந்தை, தாய்,.அண்ணா, தம்பிமார் ,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்stsstudio.com இணையமும்வாழ்த்தி...

ஞானசாரரையே வெட்கப்பட வைத்த முல்லைவீரர்கள்!

ஆளுக்கொரு அமைப்புக்களை உருவாக்கி சிங்கள தேசத்தை குளிர்விப்பது தற்போது தமிழ் தரப்புக்களிடையே தற்போது பிரபலமாகிவருகின்றது. ருத்ரசேனை எனும் அமைப்பில் ஞானசாரரை குளிர்விக்க ஒரு தரப்பு செயற்பட அதில்...

கமல்ஹாசனுக்கு கொரோனா!! மருத்துவமனையில் அனுமதி!!

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று திங்கட்கிழமை சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிக்பாஸ் படப்பிடிப்புக்கு...

பிரான்சில் நடைபெற்ற மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு

தமிழீழ தேச விடுதலைப்போராட்த்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேச்த்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...

இளையோர் அமைப்பும் 27 பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து நடத்திய மாவீர வார தொடக்க நிகழ்வுகள்!

இன்று நாங்கள் மாவீரர் வாரத் தொடக்க நாளில் எம் உரிமைக்காக வீரச்சாவைடந்த எம் வீரமறவர்களை நினைவு கூறுவதற்காக கூடி உள்ளார்கள். தமிழீழத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் அவர்கள் செய்த...

மல்லாகமும் தூக்கி கடாசியது!

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி...

தலைமை நேசித்த அமரர் ம.வ.கானமயில்நாதன்!

  ஈழ விடுதலைப்போராட்டத்தின் சத்தமற்ற ஊடக சாட்சியங்களுள் ஒன்றாக இருந்து மறைந்த மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் அவர்களிற்கு யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வதாக இன்று விடுத்துள்ள...

நிவாரணத்திற்கும் சாயம்!

  வடகிழக்கெங்கும் மாவீரர் தின காய்ச்சல் இலங்கை காவல்துறை படைகள் ஈறாக வாட்டிவதக்கி வருகின்ற நிலையில் உதவித்திட்டங்களிற்கு கூட சாயம் பூசப்படுகின்றது இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச...

சைவத்திற்கே முன்னுரிமை:ஞானசாரரிடம் சச்சி!

சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பிற்கு கொரோனா தொற்றை சொல்லி குரல் எழுப்பிய ஈழம் சிவசேனை மறவன்புலோ சச்சிதானந்தன் கோத்தபாயவின் ஜனாதிபதி செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இலங்கை...

அரச ஊழியர்கள்:மூச்,பேச்!

இலங்கையில் சமூக வலைத்தளங்களின் மூலம் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்க ஊழியர்களுக்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள்,...

வழமை போலவே புரட்டுகின்றனர் முஸ்லீம் எம்பிகள்!

இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கட்சியாக எடுக்கும் தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு நேற்று முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியிருந்தன. எனினும், இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கூட்டங்களில்...

தடை விதிக்க மறுத்தது சாவகச்சேரி நீதிமன்றம்!

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,    முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுக்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தடை விதிக்க...