April 19, 2024

Tag: 6. November 2021

வீகன் உணவு முறைகள் உடல் எடையை குறைக்க உதவும் 

வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம். உடல் எடையைக் குறைப்பதற்காக ஒவ்வொருவரும்...

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் WhatsApp Web-ல் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் வெப் அம்சத்தில் 3 புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. உலக அளவில் 2 பில்லியன் பயனர்கள் பயன்படுத்த கூடிய WhatsApp செயலி பல...

துயர் பகிர்தல் திருமதி. இந்திராணி தேவகிருஷ்ணா

திருமதி. இந்திராணி தேவகிருஷ்ணா (இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர்,மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி- கொழும்பு) தோற்றம்: 04 பெப்ரவரி 1947 - மறைவு:...

ஈரானை தாக்க முயன்ற ஸ்ரேல்

ஈரான் மீது ஒருவகை மறைமுக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்துவிட்டது என்றே கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள். ஈரான் மீது தாக்குதல் வியூகம் அமைத்து ஈரானைச்; சுற்றிவளைக்க இஸ்ரேல்...

துயர் பகிர்தல் வத்சலா பிரபாகரன்

திருமதி. வத்சலா பிரபாகரன் தோற்றம்: 13 நவம்பர் 1959 - மறைவு: 05 நவம்பர் 2021 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வத்சலா...

யாழ் நல்லுார் இராசதானி தொன்மங்களை பாதுகாக்குமாறு கோரிக்கை

யாழ்.நல்லுார் இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு...

பிறந்தநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன்(பாபு) (06.11.2021, லண்டன்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  லண்டனில்  வாழ்ந்து வருபவருமான சிவசுப்பிரமணியம்  பாஸ்கரன் பாபு அவர்கள்  06.11.2021) இன்று சனிக்கிழமை தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார்  இவரை அன்பு மனைவி,பிள்ளைகள்,சிறுப்பிட்டியில் வாழும்  பாசமிகு...

இந்தியா- சீனாவுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம்!

இந்திய எல்லையையொட்டி சீன இராணுவத்தின் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திடம் பென்டகன் சமா்ப்பித்துள்ள...

மக்களுக்கு போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை! (லண்டன் )

லண்டனில் ஏ.டி.எம் பயன்படுத்தும் பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் – க்ரீன்விச் பகுதியில்...

சுவிஸ் கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர்  குடும்பத்தினரை சிறைபிடித்த கொள்ளை கும்பல்

சுவிட்சர்லாந்தில் கொள்ளை கும்பல் ஒன்று கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பணயக் கைதிகளாக பிடித்து தங்கத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை...

கனடா செல்ல முயன்றவருக்கு ஏற்ப்பட்ட கதி!

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்ட போதிலும், அவரின் கணவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த...

சிவபிரியன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் சிவபிரியன்  அவர்கள் 06.11.2021 இன்று தனது  பிறந்தநாள்தனைஅப்பா, அம்மா, சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com...

நெடுந்தீவும் போகிறது!

  நெடுந்தீவில் புத்த பிக்குகளிற்கான இறுதி கால ஓய்வு இல்லமொன்றை அமைப்பது தொடர்பில் அரச உயர்மட்ட குழு நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளது. தேசிய மரபுரிமைகள்,இராஜாங்க அமைச்சர்...

வவுனியா:செல்பியால் மரணம்!

வவுனியா, கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் வைத்தே...

மூன்று பிள்ளைகளின் தாய் பொல்லால் அடித்துக் கொலை!!

வட்டவளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

டொலரில்லை:அதனால் சீனியில்லை!

இலங்கையில டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்களில் அத்தியாவசிய பொருட்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக தெரியவந்துள்ளது. இந்த...

இலங்கை வரவு செலவு திட்டம்:மிச்சம் மீதி ஏதுமில்லை!

அரச வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான வரிகளை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மேலும் குறைவடையும்...

மருந்துகளும் கட்டுப்பாட்டிலில்லையாம்?

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை மீண்டும் எகிற தொடங்கியுள்ளமையை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண அம்பலப்படுத்தியுள்ளார். முன்னதாக நல்லாட்சியில் மருந்து விலை குறைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்,...

இலங்கையிலிருந்து தப்பிக்க நாளுக்கு மூவாயிரம் பேர்!

இலங்கையிலிருந்து வெளியேற ஏதுவாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு - மற்றும்...