April 16, 2024

Tag: 3. November 2021

சீனாவிற்கு கொடுக்கப்பட்ட அடுத்த அடி !!

  india modi   இத்தாலி தலைநகர் ரோம்மில் நடைபெற்ற ஜி20 உலக மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி சில முக்கிய நகர்வுகளை செய்து இருப்பதாக  உலக...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்10)

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்10) இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று...

 மாரடைப்பு ஏற்ப்படுவதற்கான காரணங்கள்

குளர் காலம் வந்தலோ போதும் அதற்கு ஏற்றது போல நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாக ஆரம்பித்து விடும். எந்த காலத்திலும் உணவே மருந்து என்பதை...

எனது குரலை புதிய நியமனங்களால்  யாரும் அடக்க முடியாது!

எவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை, அவர்களுக்கான எனது குரலை யாரும் அடக்க முடியாது என வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Ven. Muruththettuwe Ananda...

இலங்கை பாரிய ஆபத்தில்

இந்து சமுத்திரத்தில் அணுவாயுதப் போட்டி காரணமாக இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பாரிய பாதுகாப்பு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்குள் அடிக்கடி...

கனடாவில் பட்டம் பெற்ற இலங்கை பெண்மணி

வரதா என்று அழைக்கப்படும் வரதலெட்சுமி சண்முகநாதன், 4,000க்கும் மேற்பட்ட நெகிழ்ச்சியான மாணவர்களில் அவரும் ஒருவர். இதன்படி, யோர்க் பல்கலைக்கழகத்தின் மெய்நிகர் வீழ்ச்சி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் 4,000க்கும்...

கனடாவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி,

நவம்பர் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி, பிராம்ப்ரன் நகரசபைக்கு முன்னால் உள்ள மெயின் வீதியிலிருந்தும் (Main St),...

தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் காலமானார் .

தமிழீழத்தின் தலை சிறந்த பாடகர்களில் ஒருவரான தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் காலமானார் . அவரின் ஆத்மா சாந்தி அடைய  இறைவனை பிராத்திப்போம் . தமிழன் வழிகாட்டியின்...

துயர் பகிர்தல் கண்ணம்மா சோமசுந்தரம்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா சோமசுந்தரம் அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

புகனேஸ்வரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.11.2021

  தயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான புகனேஸ்வரி அவர்கள் இன்று தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு...

பிளாட்டர் மற்றும் பிளாட்டினி மீது மோசடி குற்றம் சாட்டப்பட்டது

  ஃபிஃபாவின் முன்னாள் அதிகாரிகள் செப் பிளாட்டர் மற்றும் மைக்கேல் பிளாட்டினி ஆகியோர் சுவிட்சர்லாந்தில் மோசடி மற்றும் பிற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.2011 ஆம் ஆண்டில் திரு...

மின்தடை:குடிநீருக்கும் தடை!

இலங்கை  மின்சார ஊழியர்களினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அமைவாக மின்சாரம் துண்டிக்கப்படும் பட்சத்தில் நீர் விநியோக தடை  ஏற்படுவது தவிர்க்க முடியாதது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச்...

கொலைகளிலிருந்து வசந்த கர்ணகொடவிற்கு விடுதலை இல்லை!

தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ளுமாறான சட்டமா அதிபரின் கோரிக்கையை கொழும்பு...

இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்!

இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,' எனப்...

ஜீவன் வீதியில்:மக்களோ அலுவலகம் முன்னால்!

  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் நேரில் சென்று மக்களை பார்வையிட்டுவருகின்ற நிலையில் மக்களோ அவரை தேடி அலுவலகத்திற்கு முன்னதாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். . பயணக்கட்டுப்பாடுகள்...

வேந்தரானார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நாரஹேன்பிட்டி அபயராமதிபதி வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நியமனக் கடிதம் தற்போது கிடைத்துள்ளது....

கோத்தா நாட்டிலில்லை:ஆனாலும் காணி பிடிப்பு!

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான  காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அளவீட்டு...

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவேந்தல்

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு...