April 23, 2024

Tag: 27. November 2021

மாவீரர் நாளில் சிறிலங்கா இராணுவம் ஊடகவியலாளரை விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்குதல்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் முல்லைத்தீவு...

துயர் பகிர்தல் திருமதி.குகன் கலாவாணி (வாணி)

மரண அறிவித்தல் பிறப்பு 03.03.1974 இறப்பு 25.11.2021 அமரர்.திருமதி.குகன் கலாவாணி (வாணி) யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குகன் கலாவாணி ( வாணி )...

துயர் பகிர்தல் காசிபன் குணதிலகம்

திரு. காசிபன் குணதிலகம் தோற்றம்: 10 மே 1982 - மறைவு: 25 நவம்பர் 2021 யாழ்.பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

செ.சுந்தரலிங்கம் (பொன்னுத்துரை)

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செ.சுந்தரலிங்கம் (பொன்னுத்துரை)அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலம் சென்ற பராசத்தியின் அன்புக்கணவரும் அன்னார், காலம்...

நாடு க-த-அ- கனடிய உறுப்பினர்களின் பணிமனையில் மாவீரர்களுக்கான வணக்க செலுத்தும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது

உலகெங்கும் பல நாடுகளில் அங்கத்தவர்களையும் அமைச்சர்களையும் பிரதமரையும் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களின் பணிமனையில் மாவீரர்களுக்கான வணக்கம் செலுத்தும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கனடாவிலேயே...

„தமிழ்பெண் பொதுவெளி: தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்“ – நூல் வெளியீ!

 "தமிழ்பெண் பொதுவெளி: தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்" - நூல் வெளியீட்டு விழா ஆய்வாளர் ந.மாலதி அவர்களின் 'எனது நாட்டில் ஒரு துளி நேரம்', 'விடிவிற்காய்', 'லத்தீன்...

தலைவர் படத்தோட கேக் வெட்டிய சீமான்!

தலைவர் படத்தோட கேக் வெட்டிய சீமான்! முகிலினி Friday, November 26, 2021 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாளையொட்டி...

தேசியத் தலைவரின் அகவையை நீதிமன்றம் முன் கொண்டாடினார் சிவாஜிங்கம்

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னால் தமிழீழத் தேசியத் தலைவரின் 67 வது அகவைகாண் நாளை கேக் கொடுத்து கொண்டாடியுள்ளார் சிவாஜிலிங்கம் அவர்கள். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு...

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம்?

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம் நாட்டில் உள்ளது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகர் விடயத்திலேயே நீதி மறுக்கப்படுகின்றபோது என்ன ஜனநாயகம் இருக்கின்றது புர்ந்துகொள்ள முடிவதாக பாராளுமன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

ரயர் கொழுத்தியதற்கு கைது!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள வீதியில் இன்று (26) வௌ்ளிக்கிழமை டயர் கொளுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்,...

தேசியத் தலைவரின் 67வது அகவைகாண் நாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் அகவைகாண் நாளில் முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று தேசிய தலைவரின் பிரபாகரனின் 67ஆவது அகவைகாண் நாளாகும். யாழ்.பல்கலைக்கழக...

புனிதர்கள் திருநாளில் ஒரே நாடு ஒரே சட்டம் சிதறுண்டு சிதைகிறது! பனங்காட்டான்

இலங்கை என்பது தமிழர் தேசம், சிங்களவர் தேசம் என இரண்டாகியுள்ளது என்பதை நாடாளுமன்றம் இந்த மாதம் நேரில் தரிசித்தது. ஒரே நாடு - ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு...

கனடா தேசிய நினைவெழுச்சி நாளுக்கு கொவிட் தடுப்பூசி சான்றுடன் வாருங்கள்!!

கனடாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளுக்கு வருவோரில் 12 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசி சான்றுடன் வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் 113 மாணவர்களிற்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக சுமார் 1452 பேருக்கு கொரோனா தொற்று ...

தீருவிலில் மாவீரர் தினத்திற்கு அனுமதி!

சுகாதாரத்துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தீருவில் திடலில் நடத்துவதற்கான அனுமதியை...

கோத்தாவிற்கு பைத்தியம் வந்துவிடும்:குமார வெல்கம!

இலங்கையில்“நிறைவேற்று ஜனாதிபதிமுறையை நீக்க முடியாவிட்டால், குறைந்தது மீண்டும் பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரத்தை வழங்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,...

கனடா சம்பவம்: சிறப்பான சம்பவம்:யோதிலிங்கம்!

தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் அதைக்கேற்ற விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்  சுமந்திரன்...

உள்ளேயா? அல்லது வெளியேயா?

தமிழர் தாயகத்தில் கொலைகளை அரங்கேற்றிய அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின்...