April 23, 2024

Tag: 15. November 2021

புலம்பெயர் நாட்டில் யாழ் மாணவி சாதனை பலரும் பாராட்டு

இத்தாலி பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான திரு.திருமதி. பாலசிங்கம் அவர்களின் புதல்வி செல்வி.வினுசா அவர்கள் இன்று 15.10.2021 பலெர்மோவில்...

இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக்கிருயைகள் 18.11.2021 வியாழக்கிழமை.!

இடம்பெறும்    முகவரி ; Wischlinger Weg 63 44369 Dortmund 18.11.2021 வியாழக்கிழமை !நேரம் காலை .9.30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை! முக்கிய கவணத்துக்கு தற்கால கொறோனா...

துயர் பகிர்தல் திருமதி பந்துபாலன் இராசம்மா

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பந்துபாலன் இராசம்மா அவர்கள் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

தேனியில் திரண்ட சீமான் படை;

 முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் பல்லாயிரக்கணக்கான...

மீண்டும் இரசாயன உரம்: கிழிந்து தொங்கும் பேரரசர்!

இலங்கையில் சில மாவட்டங்களில் பெய்த மழையினால் விவசாயிகள் முன்பு பயன்படுத்திய கரிம உரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  இருப்பில் உள்ள இரசாயன...

எஸ்-400 ஏவுகணை! இந்தியாவுக்கு விநியோகம்!

ரஷ்யா இந்தியாவிற்கு S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரான டிமிட்ரி ஷுகயேவை...

அமெரிக்காவுக்குப் புறப்பட்டது சுமந்திரன் குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் அடங்கிய சட்ட...

ஆமியிடமுள்ள வீதிக்கு கார்பெட்!

  கட்டுவன்- மயிலிட்டி வீதியில்,   மயிலிட்டி சந்தியில் இருந்து  யாழ்ப்பாணம் விமான நிலையம் வரையான வீதி காப்பெற் வீதியாக  புனரமைப்பு செய்யும்  பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த...

ட்ரோன் பறக்கவிட்டால் கைது!

இலங்கையின் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொதட்டுவ...

முல்லைதீவில் காவல்துறை மரணம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், நேற்று (13) திடீரென உயிரிழந்துள்ளார். கேகாலை மாவட்டம், வரக்காப்பொல பகுதியைச் சேர்ந்த...