Allgemein கொரோனாவால் இருவர் பலி! 48 ஆக உயர்ந்தது மரணங்கள்! 3 Jahren ago tamilan கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous கூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!!Next அரச ஊழியர்கள்:சம்பளம் தருவதே சாதனை? More Stories Allgemein வெள்ளையடிப்பதில் எரிக் சொல்ஹெய்ம் வல்லவர் 1 Woche ago tamilan Allgemein ஜனாதிபதி வேட்பாளர்:சிந்திக்கிறார் வேலன் சுவாமிகள்! 4 Wochen ago tamilan Allgemein இணைந்த சுகாதார கற்கைகள் பட்டதாரிகள் யாழ்.பல்கலை முன் போராட்டம் 2 Monaten ago tamilan
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.