April 26, 2024

Tag: 23. Juni 2020

பூமியை போன்று 600 கோடி கிரகங்கள் இருக்கின்றன.. வெளியான புதிய தகவல்..!

23/06/2020 02:59 நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழ கூடிய ஒரு கிரகம் நாம் வாழுகின்ற பூமி. பூமியை போன்று அண்டவெளியில் வேறு கிரகங்களும் இருப்பதற்கான சாத்திய...

இலங்கை விமான சேவையின் நியாயமற்ற கட்டணங்களால் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மிகவும் சிரமத்தில்!

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இலங்கை விமான சேவை அசாதாரணமாக அதிக கட்டணங்களை அறவிடுவதால் வெளிநாட்டிலுள்ள...

„தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்“- ஊடக அமைய கேள்வி பதிலில் விக்னேஸ்வரன்

"தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்"- ஊடக அமைய கேள்வி பதிலில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கு தெளிவான...

சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக அவர் இங்கு வருகை...

சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்க நடவடிக்கை

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   வீழ்ச்சி...

துயர் பகிர்தல் திரு இராசதுரை இரவீந்திரநாதன்

திரு இராசதுரை இரவீந்திரநாதன் தோற்றம்: 09 நவம்பர் 1932 - மறைவு: 22 ஜூன் 2020 யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கனடா Ajax ஆகிய இடங்களை...

கொரோனாவால் மரணத்தின் பிடியில் ஒரு நாடு..!! பெண்ணின் நேரடி அனுபவம்

23/06/2020 02:19 பிரேசிலின் São Paulo நகரில் சில மாதங்கள் தங்கியிருக்க நேர்ந்த சுவிஸ் இளம்பெண் ஒருவர் கொரோனா தொடர்பில் நேரடி அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பிரேசில் முழுவதும்...

துயர் பகிர்தல் திருமதி சிவபாக்கியம் தங்கராஜா

திருமதி சிவபாக்கியம் தங்கராஜா தோற்றம்: 17 ஜூன் 1927 - மறைவு: 19 ஜூன் 2020 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Faaborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

அது சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தே அல்ல – செல்வம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதற்கு ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்து வரும் விடயமானது அவரது சொந்தக் கருத்தே...

சர்வதேச குற்றம் இழைத்தவர் ஸ்ரீலங்காவை ஆட்சி செய்யும் துர்ப்பாக்கிய நிலை…

இந்த தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும். இதற்கான பொறுப்பு மக்களாகிய உங்களிடம் உள்ளது என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்....

தனது பதவியை இராஜினாமா செய்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேரி எலிசபெத் டெலர்..!!

Published on 22 Jun, 2020   அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேரி எலிசபெத் டெலர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கறுப்பினத்தவர்கள் தொடர்பில்...

கருணா விவகாரம்:கோத்தா பதிலளிக்கவேண்டும்?

கருணாவின் அண்மைய பிரசாரம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது கருத்தை தெரியப்படுத்த வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்திள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில்...

தொடர்ந்தும் தடுப்பில் இளைஞன்?

வடமராட்சி – வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற மர்மப் பொருள் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரிஐடி) தொடர்ந்தும்...

கூட்டமைப்பினாலேயே எல்லாமும் கிடைத்தது:சித்தர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வடக்கு கிழக்கில் சக்தி பெற்ற, பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கடந்த  ஆட்சிக்காலத்தில்...

வனவள திணைக்களத்தின் அட்டுழியங்கள்! வவுனியாவில் போராட்டம்!

வனவள திணைக்களத்தின் அட்டுழியங்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை பகுதியில் போர்சூழல் காரணமாக 1980, 90...

சயந்தனுக்கு அல்வா கொடுத்த சசிகலா?

நேற்றைய தினம் (21) மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இவர்களுக்கான அழைப்பு சசிகலா ரவிராஜினால் விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும்...