März 29, 2024

Tag: 19. Juni 2020

தமிழ், முஸ்லிம் மக்களிற்கு எதிராக வாய்திறக்கக்கூடாது!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதெனில் மூவின மக்களின் ஆதரவும் எமக்கு தேவை. இதை அடைய மூவின மக்களையும் இணைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை நம் முன்னெடுக்க வேண்டும்...

துயர் பகிர்தல் தியாகராசா இராசமலர்

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமலர் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சரவணமுத்து,...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

அரச புலனாய்வுத் துறையில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(ஜூன் 19) மாலை 7...

கோட்டாபய ஆட்சிக்காலத்திலும் சவால்களை வெற்றிகொள்ள முடியும்! பிரதமர்…!!

தமது ஆட்சிக்காலத்தைப் போன்றே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை COVID-19 கட்டுப்படுத்தப்பட்ட விதம் உறுதிப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு ஜனாதிபதி...

துயர் பகிர்தல் தம்பு பூரணம்

  யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மேற்கு தலங்காவற் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பூரணம் அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிக மோசமான படங்கள்.!!

தமிழ் சினிமாவில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பெரும் ஆளுமையாக திகழ்ந்து வரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான். இவர் பல ரூ...

மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம்

இந்தோ- பசுபிக் பிராந்நதிய அரசியல் நலன்- இந்தியாவோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு குறிப்பிட்ட நாடொன்றில் அமெரிக்கா தலையிட வேண்டுமெனக் கருதினால், அந்த நாட்டில் ஏதேனும்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2020

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்டை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் இன்று தனது மனைவி பிள்ளைகளுடனும் உற்றர் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார், இவர் என்றென்றும்...

பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2020

ஈழத்தில் வாழ்ந்துவரும் பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா,  சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பணிசெய் உறவுகள் என...

துயர் பகிர்தல் சுப்பையா பரமேஸ்வரி

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா பரமேஸ்வரி அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்....

பெர்லின் பூங்கா படுகொலைக்கு ரஷ்யா மீது குற்றம் சாட்டியது ஜெர்மனி

கடந்த ஆகஸ்ட் மாதம் பேர்லின் பூங்காவில் கொல்லப்பட்ட ஒருவரை கொலை செய்ய ரஷ்யா உத்தரவிட்டதாக ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது.  ஃபெடரல் வக்கீல்கள் "ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய அரசாங்கத்தின்...

கோத்தாவுடன் கூட்டமைப்பு டீல்:சிறிகாந்தா?

கோத்தபாய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு ஆதரவு...

கொரோனாவைக் கொல்லும் புதிய முகக்கவசம் – சுவிஸ் நிறுவனம் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரசை கொல்லும் வகையில் புதிய சுவாசக் கவசம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஜக்  நகரில் அமைந்துள்ள லிவிங்கார்டு டெக்னாலஜி தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சீவ் சுவாமி மேலும்...

இலங்கையில் இரு நாடுகளா?:கணேஸ் கேள்வி

தற்போது கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் வடகிழக்கையும் தெற்கையும் வேறு வேறு நாடுகளாகவே கருதுவதாக தெரிவித்துள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம்....

கூட்டமைப்பின் துரோகத்தை மறக்கமாட்டார்கள்?

கடந்த  நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தற்போது கிழக்கில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட போகின்றது என...

சித்தர் ஆதரவாளர்களை தேடும் காவல்துறை?

  இரவிரவாக காப்பெட் வீதிகளை நாசமாக்கிய சித்தார்த்தன் ஆதரவாளர்களை தேடி காவல்துறை வலைவீசியுள்ளது. கூட்டமைப்பின் வேட்பாளர் சித்தார்த்தன் மற்றும் கஜதீபனின் ஆதவாளர்கள் மக்களது ஆதரவு கோரி பிரதான...

சொத்துக்களை வெளிப்படுத்த கோரிக்கை?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்துவிப ரங்களை வெளியிட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில்...

யாழில் இதுவரை 15?

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை  ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்...

தள்ளாடுகின்றது இலங்கை!

இலங்கையில் போதைபொருள் பயன்பாடு கட்டுப்பாடின்றி சென்றுகொண்டிருக்கின்றது. தென்னிலங்கையில் ஒரே நாளில் பலர் கைதாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 402 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....