April 26, 2024

Tag: 25. Juni 2020

நான்கு மொழிகளில் விஷாலின் ‘சக்ரா’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

25/06/2020 03:04 விஷால் நடிப்பில் இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கி வரும் ’சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது லாக்டவுன் நேரத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்...

நடிகை ஆண்ட்ரியாவிற்காக அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்.. ஏன்?

25/06/2020 03:02 நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும்...

சிவானி சிவரூபன் அவர்களின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2020

யேர்மனி ஓஃபகவுசன் நகரில் வாழ்ந்து வரும் சிவானி சிவரூபன் அவர்கள் 25.06.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, தம்பி, மற்றும் உற்றார் உறவினர்...

வடக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கவில்லை…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படவிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பொதுத்...

எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார்! இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களை பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...

இலங்கையில் இவரால் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை… தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று...

ஆகாஸ் சதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2020

யேர்மனி டோட்முண்ட் நனரில் வாழ்ந்துவரும் சதீஸ்தம்பதிகளின் இரண்டாவது மகன் ஆகாஸ் 25.016.2020 அன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா,அப்பம்மா, அம்மம்மா ,சித்திமார்குடும்பத்தினர் ,சித்தப்பாமார்குடும்பத்தினர் ,மாமாமார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர்,...

சசிகலா ரவிராஜிற்கு ஆதரவு கோரும் மாவை….!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜிற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...

இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்கள் காலமானார்

இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும்,கவலையும் அளிக்கிறது. வானொலிக் கலைஞனாக சிறுவயதிலே இருந்து பின்னர் அறுபதுகளின் இறுதியில் இலங்கை வானொலியில்...

கிரிக்கெட் வீரர்கள் 10ப் பேருக்கு கொரொனா உறுதி! ரசிகர்கள் கவலை;

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதுகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது....

இன்று 33பேர் பலி, புதிதாக 2,865 பேருக்கு தொற்று! தமிழகத்தை வாட்டி வதைக்கும் கொரோனா!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது.  இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக  இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை...

இஸ்லாமாபாத்தில் 10கோடி செலவில் முதலாவது இந்துக்கோயில்!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்து கோயில். இக்கோயில் கட்டுமானத்திற்கு ரூ.10 கோடி செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று (புதன்கிழமை) இஸ்லாமாபாத்தின் எச்-9 பகுதியில்...

மாமனிதர் நடராஜா ரவிராஜ் பிறந்த தினம் :இன்று 25!

மாமனிதர் நடராஜா ரவிராஜ் பிறந்த தினமான இன்று அவரது நண்பரும் அவருடன் இணைந்து செயற்பட்டவருமான மனோகணேசன் தனது மனவோட்டத்தை பதிவிட்டுள்ளார். நண்பன் ரவிராஜ் உயிருடன் இல்லையே என...

வடகிழக்கில் 20ஆயிரம் புலனாய்வாளர்கள்:மாவை!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவ நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க 20ஆயிரம் புலனாய்வாளர்கள் மக்களிடையே ஊடுருவி இருப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்...

கூட்டமைப்பினை சவாலுக்கு அழைக்கிறார் கணேஸ்?

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்த காலத்திலும் சரி வடமாகாணசபை ஆட்சி காலத்திலும் நடந்த ஊழல்கள் தொடர்பில் பேச தயாராக இல்லாதிருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி...

கோதாவுடனும் கூட்டமைப்பு டீல் – அனந்தி

கூட்டமைப்பை முற்று முழுதாக அரசியல் அரங்கில் இருந்து விரட்ட வேண்டும் என்று நாம் நினைத்ததில்லை. அவர்கள் பிழையான பாதையில் பயணிக்கின்ற பொழுது, சரியாக வழிநடத்தவேண்டிய தேவையும் கடைப்பாடும் மக்களுக்கும்...

ஜனநாயகப் போராளிகள்: கிழித்து தொங்கவிடும் சங்கரி?

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி...

தமிழரசு: நடப்பதென்ன?

இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளே நடந்துவரும் குழறுபடிகள்,மாவைக்கு எதிரான சதிகள்,சிறீதரனின்; சுமந்திரனின் மீதான திடீர் பாசம் என்பவை குறித்து குடாநாட்டின் பிரபல பத்தி எழுத்தாளர் ஒருவர் பதிவு செய்துள்ள கட்டுரை...

வழமைக்குத் திரும்புகிறது இங்கிலாந்து! தளர்த்தப்படுகிறது 2 மீற்றர் சமூக இடைவெளி!!

இங்கிலாந்திலில் யூலை 4ஆம் நாள் களியாட்ட விடுதிகள், உணவகங்கள், தங்குமிட விடுதிகள், சிகையலங்கரிப்பு நிலையங்கள், காட்சி அரங்குகள், திரைப்பட அரங்குகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் ...

அரியாலைக்கு வருகிறார் கௌதம புத்தர்?

யாழ் அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க முற்பட்டவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல்...