Mai 8, 2024

Tag: 13. Juni 2020

நாளை முதல் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! முக்கிய செய்தி….

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரை நள்ளிரவு 12...

ரஜினி, விஜய், சூர்யாவை வைத்து இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!!

# மாநகரம், கைதி உள்ளிட்ட இரண்டு மெகா ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு தேடி தந்தவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி விஜய்,...

இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்தது இந்தியா

இலங்கையில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த 100 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிதி ஏற்றுமதி-இறக்குமதி வங்கி...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து நடிக்கவுள்ள 4 படங்கள்.!!

தமிழில் மட்டுமல்ல இந்தியளவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்றாலே, அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக...

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை : மஹிந்த உறுதி

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே...

முன்னாள் போராளிகளுக்கு இப்படிச்செய்தாரா சுமந்திரன்! வெளியான வீடியோ!

முன்னாள் போராளிகள் விடயத்தில் தாம் எவ்விதமான அக்கறையும் கொள்ளவில்லை என்றும் அது தொடர்பில் தம்முடன் கதைக்கவேண்டாம் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமத்திரன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தமிழ் மக்கள்...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றியே தீருவோம்..மகிந்த அணி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றியே தீருவோம் என சூளுரைத்துள்ளார் மகிந்த அணியில் கூட்டுச்சேர்ந்துள்ள முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவருமான வாசுதேவ நாணயக்கார. ஜனநாயக...

யாழில் இரு பெண்கள் கடத்தல் விவகாரம்!

யாழ்ப்பாணத்தில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளமை பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் சம்பவம் இடம்பெற்று...

பிரித்தானியாவில் வரும் 15-ஆம் திகதி முதல் இது கட்டாயம்! மீறினால் அபராதம்!

பிரித்தானியாவில் வரும் திங்கட் கிழமை பொது போக்குவரத்துக்களில் முகக்கவசங்களை அணியாதவர்கள் அபாரதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து செயலாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பிரித்தானியாவை...

யாழில் பெண் ஒருவர் புலனாய்வாளர்களால் கைது..!!

யாழில் ஹெரோயின் போதை பொருளை கடத்திச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கும் சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபருக்கும் இடையில் தொடர்பிருப்பதும் பொலிஸாரினால்...

துயர் பகிர்தல் திருமதி புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (பூம்பதம்)

திருமதி புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (பூம்பதம்) தோற்றம்: 11 ஜனவரி 1931 - மறைவு: 11 ஜூன் 2020 யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும்...

இந்தியாவை வீழ்த்த திட்டம் போடும் சீனா-பாகிஸ்தானை கதிகலங்க வைக்கும் தமிழன்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிச்சயமாக இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதி நிதியும், தமிழருமான டிஎஸ் திருமூர்த்தி...

நம்ம ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா ? இவரா அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!

தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து துறைகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தினைப் பிடித்தவர் தான் மறைந்த ஸ்ரீதேவி. கடந்த 24ம் திகதி தி-டீர் ம-ர-ணமடைந்தார். இவரது...

எனக்கு ஏற்பட்ட அதே நிலை கோட்டாபயவுக்கும் ஏற்படும்! மைத்திரி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் பலம் கிடைக்காது போனால், நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...

தமிழர்களை அவமானப்படுத்திய ரணில்…!!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பில்...

தமிழர்களின் செயல்பாடு தொடர்பில் மனம் திறந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி…

தமிழர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போதைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய...

மங்களவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு இந்த அழைப்பு...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரி?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இராணுவ அதிகாரி ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ துணைவேந்தராக நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசேஸ்வரி கந்தசாமி[13-06-2020 ]

  இராசேஸ்வரி அவர்களின் பிறந்த நாள்ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா.மகன்மார் அரவிந்,.மயூரன்.மருமகன் நோசான். மருமகள்யோகிதா ,லண்டன் சின்னம்மா. தம்பிமார் குமாரசாமி.தேவராசா. ஜெயகுமார்...

ஆஸ்திரேலியா: அகதிகளை விடுவிக்கக்கோரி 300 இரவுகளாக மருத்துவர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் பல்வேறு குடிவரவுத் தடுப்பு முகாம்களில் 1,300க்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, 300 இரவுகளாக வெளியில் தூங்கி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி...

கிழக்கை பாதுகாக்க சுகாஸ் அழைப்பு!

“கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம்” என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம்....

நினைவேந்தலை எட்டிக்கூட பார்த்திராதவர் சுமந்திரன்?

விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூருகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம்...