April 24, 2024

Tag: 17. Juni 2020

துயர் பகிர்தல் திரு யோகானந்தா சுப்பிரமணியம்

திரு யோகானந்தா சுப்பிரமணியம் தோற்றம்: 13 பெப்ரவரி 1961 - மறைவு: 15 ஜூன் 2020 முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clairoix Compiègne ஐ வசிப்பிடமாகவும்...

பிக்பாஸ் வனிதாவிற்கு விரைவில் திருமணம்!

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் செம்ம பேமஸ் ஆகிவிட்டார். இவர் இதை தொடர்ந்து குக் வித் கோமாளி மூலம் செம்ம பேமஸ் ஆனார்.

துயர் பகிர்தல் திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம்

திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம் தோற்றம்: 22 ஜூலை 1926 - மறைவு: 14 ஜூன் 2020 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும்,  கனடா...

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவாரா மைத்திரி?

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த வேளையில் அவர் முகங்கொடுத்த சவால் மிக்க அனுபவத்தில் முதலிடம் பெறுவது மத்திய வங்கி பிணைமுறி விவகாரமாகும். அரசுக்கு 11 பில்லியன்...

ஸ்ரீலங்கா வந்த ஈரானியர்களில் மூவருக்கு கொரோனா தொற்று!

இலங்கை வந்துள்ள ஈரானைச் சேர்ந்தவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கையில், உமாஓயா...

2020 ஆம் ஆண்டு முடியும் வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் – வர்த்தகத் துறை அமைச்சர்

2020 ஆம் ஆண்டு முடியும்வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக...

தனது சம்பளத்தை குறைத்து கொண்ட முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.!!

நடிகையர் திலகம் படத்தின் மூலம் தேசிய விருது வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் இவர் சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்....

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பரிசோதனையில் வெற்றி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில், இதுவரையில் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா...

11 ஆயிரத்து 145 மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி செய்து சிங்கப்பூரில் மறைந்துள்ள தமிழனின் இரகசியம்..!!

இலங்கை மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச போலீஸார்...

அமெரிக்கா, பிரேசிலை ஓரங்கட்டிய இந்தியா… ஒரேநாளில் 2,000 மரணம்

கொரோனா வைரஸ் மீண்டும் பர ஆரம்பித்ததை தொடர்ந்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடப்படுகிறன்றன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகளின்படி, மிகக் கடுமையான கொரோனா...

இளம் பௌத்த துறவிகளாக சிறுவர்கள் -மங்கள சமரவீர கடும் எதிர்ப்பு

சிறுவர்களை இளம்பௌத்த துறவிகளாக மாற்றும் முயற்சிக்கு முன்னாள் நிதியமை்சர் மங்கள சமரவீர தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஆண்...

கடன் அட்டைக்கான வட்டியை 15 வீதம் வரை குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவற்றினை கருத்திற்கொள்ளாத பல வங்கிகள்...

ரணில் – சஜித் மோதலால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பு வசமாகக்கூடும் – மஹிந்த அணி கணிப்பு

அரசுடனான 'டீல்' தொடர்பில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தங்களுக்குள் மோதிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக அமையும். இதனால் பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்...

மீண்டும் தீவிரமடையும் கொரோனா: சீனா தலைநகரில் பாடசாலைகள் மூடல்

சீனாவில் இரண்டாம் கட்ட அலையாக கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள...

டினேஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து17.06.2020

யேர்மனி போஃகுமில் வாழ்ந்துவரும் இளம் பொதுத்துதொண்டன் டினேஸ் இன்று பிறந்தநாளை தனது குடும்பத்தாருடனும் உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க...

கொரோனாவை குணப்படுத்தும் முதல் மருந்து! ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அறிவிப்பு ;

உயிர்க்கொல்லி நோயான கொரோனாவிலிருந்து, டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து நோயாளிகளைக் குணப்படுத்துகிறது என்று ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கமுடியாமல் உலக நாடுகள்...

பலாலியில் அவசர கூட்டம்?

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படையினர் மற்றும் பொலிஸாரை இலக்குவைத்து நடாத்தப்பட்டதாக கூறப்படும் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ்.பலாலி இராணுவ தலைமையகத்தில் முக்கிய...

சுமந்திரன் வெட்கம் கெட்டு பொய் சொல்கிறார்:சுரேஸ்!

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்...

ஜெனீவாவில் நீதி கோரும் ஆவணப் படங்கள்!

ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை 15.06.2020 ஆரம்பமாகியது. இந்நிலையில் ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மனித...

சஜித் ஆட்சியில் தமிழ் மக்களிற்கும் சமஉரிமை!

இலங்கை முழுவதுமாக உள்ள அனைத்து மக்களும் சமமாக பார்க்கப்படவேண்டுமென்பதே சஜித் பிரேமதாசாவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்; ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் உமா சந்திரபிரகாஸ்....

காவல்நிலையத்தில் தற்கொலை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் புத்தளம் மாதம்பை பொலிஸ் நிலையத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தளம் மாதம்பை பொலிஸ்...

உள்வீட்டினுள் குண்டுவைத்தது யார்?

இலங்கையின் வடபுலத்தில் வெடித்து வரும் குண்டுகளிற்கு பின்னால் ஜனாதிபதிக்கு அருகில் யார் இருப்பதென்ற போட்டிக்கான குண்டு வெடிப்புக்களாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் தமிழர் ...