விக்னேஸ்வரன் குழுவினரை சுற்றிவளைத்த பொலிசார்..!! காரணம் இதுதான்
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு மறித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார்...