September 16, 2024

தாயகச்செய்திகள்

விக்னேஸ்வரன் குழுவினரை சுற்றிவளைத்த பொலிசார்..!! காரணம் இதுதான்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு மறித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார்...

நீதிமன்ற படியேறி தடுக்க முயற்சி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த...

மே18: இராணுவம் கொல்லுமாம்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தினால் இராணுவம் உங்களை சுட்டுக் கொல்லும் என்று பளைப் பொலிஸார் நேரில் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை பிரதேச...

யாழ்.பல்கலைக்கு துணைவேந்தரிற்கு விண்ணப்பம்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய முறைமையில் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளார். பேராசிரியர் விக்னேஷ்வரன் பதவி...

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் பொங்கல் இம்முறை இல்லை!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவில் இம்முறை பக்தர்களை அனுமதிப்பதில்லையென முடிவாகியுள்ளது. புகழ்பூத்த வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா தொடர்பாக இன்று...

விடுதலைபுலிகளின் தலைவரை முதலில் பேட்டி எடுத்த பெண்மணி! வெளியான முக்கிய செய்தி!

அனிதா பிரதாப் இவர் ஒரு உலகறிந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதுடன் அவர் ஒரு அரசியல் கள ஆய்வாளரும் கூட. கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து 1980களில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எப்படி?

1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு    #lka #tamil சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம்...

சுடரேற்றி அஞ்சலிக்க பேரவையும் அழைப்பு?

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. மே 18...

மட்டக்களப்பில் பயமில்லை?

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கிணற்று நீர் திடீரென வற்றியதால் மக்கள் நேற்று (15) முதல் பெரும் பதற்றமடைந்த நிலையில், அது ஆபத்தான நிலை இல்லை என...

வந்தாரை வாழவைத்த வன்னி மண்ணே! செந்தணல் சுடுகாடாய் போனாயோ! பாடல்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்வுகளை மீளும் நினைவு படுத்தும் வகையில் கோரமான படங்களைத் தவிர்த்து ஓரளவு பார்வையிடக்கூடிய படங்களை மீண்டும் ஆவணப்படுத்தியுள்ளோம்.  subscribe and press the...

தொலைபேசியில் அழைத்து கொலை?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதேரின் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு...

இந்த குடி வெறியால்தான் என் மனைவியை நான் இழந்தேன் யாழில் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவன் உருக்கம்!

அண்மையில் யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கணவன் உருக்கமான முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது. 25.04.2020என்...

சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் !

எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச்...

தொடங்கியது மாநகர முதல்வர் கதிரை சண்டை!

நீண்ட இழுபறிகளின் பின்னராக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றைய தினம் தனது அனைத்து பொறுப்புக்களையும்  யாழ் மாநகர...

சம்பந்தன் இருக்கும் வரை சுமந்திரனும் இருப்பார்!“

சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக மாறியுள்ளது. தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி.க்களான வி.தர்மலிங்கம், மு.ஆலாலசுந்தரம் ஆகியோரை செல்வம் அடைக்கலநாதனின்...

பயம் வேண்டாம் – இறந்த வைரஸே!

யாழில் மீண்டும் கொரோனோ என யாரும் பீதியடைய தேவையில்லை. நேற்றைய தினம் பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம். அவர்கள் ஐவரும்...

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து செல்ல மறுத்த சிறுவன்..!! காரணம் என்ன ??

முழங்காவில் 651வது படைப்பிரிவு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 60பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு கிளிநொச்சி முழங்காவில் 651வது படைப்பிரிவின் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்ட பண்டாரநாயக்க...

பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த கொரோனா மீண்டும்?! சத்தியமூர்த்தியின் புது விளக்கம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா என்று எவரும் பீதியடைய அவசியமில்லை. நேற்றைய தினம் பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம். இவ்வாறு இன்று...

மீண்டும் சிக்கினார் சுமந்திரன்? நடந்தது என்ன?

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தன்னிலை அறிக்கையொன்றை விட்ட பின்னரும் அவரை எவரும் விட்டபாடாகவில்லை. இந்நிலையில் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் சட்டத்தரணி கு.குருபரன். அவர் தனது கேள்வியில் சர்ச்சை’...

யாழ்.பல்கலையில் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாளான இன்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால்...

சிறீதரனிற்கு மீண்டும் விசாரணை?

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோரை விசாரணைக்காக இலங்கை காவல்துறையினர்  அழைத்துள்ளனர். கடந்த மார்ச் 8ம் திகதி சர்வதேச...

2ம் நாள்: நவாலி தேவாலயத்தில் நினைவேந்தல்?

இனப்படுகொலைவாரத்தின் இரண்டாம் நாள் நினைவஞ்சலி நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் முன்பதாக இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை காவல்துறையினரது கெடுபிடிகள் மத்தியில் பொதுச்சுடரேற்றி...