Oktober 23, 2024

Monat: August 2021

மேல்மட்டத்தையும் தாக்குகிறது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவிற்கு கொரோனா...

வடமாகாணசபை:கைதடிக்கும் வந்தது?

வடமாகாணத்தில் அரச அலுவலகங்களை கொரோனா வேகமாக தாக்கிவருகின்றது. இன்றைய தினம் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் கைதடியிலுள்ள அவடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திலும்...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் பெண் சடலமாக மீட்பு

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உறங்கச்சென்றுள்ளார். எனினும் இன்று காலை முதல்...

வீதி வீதியாக மரணங்கள்!

இலங்கையில் வீதி வீதியாக கொரோனா மரணங்கள் அரங்கேறத்தொடங்கியுள்ளது.இன்றைய தினம் வைத்தியசாலைக்கென வருகை தந்து காத்திருப்பு பகுதியில் உயிரிழந்தவர்களது காணொலிகள் தென்னிலங்கையில் வைரலாகிவருகின்றது. வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால்...

தெற்கும் குரல் எழுப்பவேண்டும்!

அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய வேண்டுமென, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...

நல்ல விலையில் தீவகம்!

கொழும்பு முன்னணி தனியார் நிறுவனங்களிற்கு தீவகத்தை தாரை வார்ப்பதில் டக்ளஸ் மும்முரமாகியுள்ளார். ஓசன் பாம் நிறுவனத்தினால் வேலணை கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள நண்டு வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளை இன்று கடற்றொழில்...

வருவோர்,போவோரிடையே எழுமாற்று சோதனை

சீன கொரோனா தடுப்பூசிகளை பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மறுதலித்துள்ள நிலையில்  வெளிநாட்டு பணியாளர்களுக்காக விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்த வாரம்...

துயர் பகிர்தல் ஸ்ரீபதிதாசன் (காண்டிபன்)

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வந்தவருமான, காலம் சென்ற சின்னத்தம்பி (ஜயாத்துரை) பரமேஸ்வரி அவர்களின் அன்பு மகன் ஸ்ரீபதிதாசன் (காண்டிபன்) 08.08.2021அன்று காலமானார், இவர்...

துயர் பகிர்தல் செல்வராசா ஜெராசா

எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை கௌரவ உறுப்பினர் செல்வராசா ஜெராசா அவர்களின்  11.08.2021இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரும் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி...

பைசர் தடுப்பூசிகளுடன் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய விசேட விமானம்!

அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 டோஸ் பைசர் தடுப்பூசி அளவுகள் இன்று காலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த தடுப்பூசி அளவுகள் கட்டுநாயக்க,...

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு! அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர்,...

பசிலின் தலைமையில் உதயமாகிறது தமிழ் தொலைக்காட்சி?

  நாட்டில் மிகவிரைவில் தமிழ்த் தொலைக்காட்சியொன்று தனது ஒளிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு தொடர்பிருந்த இந்த தமிழ்த் தொலைக்காட்சியை தற்போது...

பிக் பாஸ் சீசன் 5 பிரபல முன்னணி நடிகை ஒருவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ramya Krishnan in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன. வரும்...

இலங்கையர்கள் தமது நாட்டுக்கு வர முடியும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது!!

கையை செம்மஞ்சள் மண்டலத்தில் வகைப்படுத்தி, சுகாதார நெறிமுறைகளுக்கு உட்பட்டு, இலங்கையர்கள் தமது நாட்டுக்கு வர முடியும் என்று அறிவித்துள்ளது.   பிரான்ஸ் தூதரக இணையதளத்தின்படி, இலங்கை செம்மஞ்சள்...

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் – சத்திவேல்

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து...

யாழ் குடாநாட்டை அச்சுறுத்திய நபர் கைது.

யாழ்ப்பாணம் - அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் நேற்று முன்தினம் (09) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம்,...

பாணந்துறையில் பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்த பெண்!

பாணந்துறை பகுதியில் பஸ்ஸில் பயணம் செய்த நிலையிலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவர் பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரணை நகரிலிருந்து பாணந்துறை...

பிரான்ஸில் தமிழர்களான தாயும், மகளும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு

பாரிஸ் வீடொன்றில் இருந்து தமிழ் தாயும் – மகளும் சடலமாக மீட்பு பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு...

யாழில் மரணிப்போர் எங்கும் கொரோனா!

இன்று யாழில் மயக்கமடைந்து இறந்த 30 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்றினை கண்டறிந்துள்ளனர். அனைத்து ஒன்று கூடல்களையும் தவிருங்கள். யாழ்ப்பாணத்தில்  வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இறக்கும் பலரில் செய்யப்பட்ட ...

மட்டக்களப்பில் மூடு:வல்வெட்டித்துறையில் திற!

மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் பணியாளர்கள் கொரோனா தெற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை இன்று முதல் சில தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபை...

கௌதாரிமுனைக்கு காசுடன் வருகிறார் டக்ளஸின் தரகர்!

இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணையை தனது ஆதரவு கௌதாரிமுனை மீனவ சங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக டக்ளஸ் அறிவித்துள்ளார். சீன கடலட்டை...

நல்லூருக்கு ஊசி அட்டையும் பிரதானம்!

நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ் மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்திற்கு வருவதை முற்றாகத்...