Oktober 22, 2024

பிரித்தானியா.செய்திகள்

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் ஊர்திப்பவனி!

வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு...

வன்முறைக்குத் தயாராகும் இடங்களைக் கண்காணிக்கும் இங்கிலாந்துக் காவல்துறை!!

இங்கிலாந்தில் உள்ள தீவிர வலதுசாரிக் குழுக்கள்  குடியேற்ற எதிர்ப்பு சதிக் கோட்பாடுகளால் உந்தப்பட்டு நாடு முழுவதும் கலவரங்கள் கடந்த ஒருவாரமாக நடைபெறுகின்றன. இன்று புதன்கிழமை நாடு முழுவதும்...

இங்கிலாந்தில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை.

இங்கிலாந்து நாட்டின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கடந்த திங்கட்கிழமை கத்தி குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர்....

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை 41 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

பிரித்தானியாவில் தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய...

பிரித்தானியாவில் இன்று பொதுத் தேர்தல்: இரண்டு தமிழ்ப்பெண்கள் போட்டி

பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை (04.07.2024) பொதுத் தேர்தல் (britain general election 2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தொழில் கட்சி...

பிரித்தானியாவில் TROவின் மாபெரும் தமிழர் விளையாட்டு விழா

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை திரு ரத்தின சிகாமணி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்....

ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது 15/02/2024.

எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத்...

மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய்

பிரித்தானிய  மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருக்கிறது. மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்காகச் (enlarged...

பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும்,மன்னருக்கும் தமிழர்தரப்பால் வழங்கப்பட்ட கடிதம்

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன்  ஆயிரக்கணக்கான மக்கள் பேரலையுடன் தமிழீழமே  ஒரே தீர்வு என்பதை...

பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சி உரிமைப்போராட்டம் தொடர்பான ஊடக அறிக்கை 

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!  பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி  மாபெரும் கண்டனப் பேரணி  " ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில்...

பிரித்தானியாவில் பூப்பந்தாட்ட தரவரிசையில் சாதித்த தமிழ் இளையோர்கள்!

சிறுவர்களுக்கான இங்கிலாந்து நாடு தழுவிய ரீதியிலான முதல் தரவரிசை பூப்பந்தாட்ட போட்டி கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றிருந்தது.இந்த போட்டியில் பல தமிழ் இளையோர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், பலர்...

தமிழர் உதவிச் சேவை (லண்டன்) நடாத்தும் அறிவியல் தகவல் அரங்கம் வெள்ளிதோறும்

Tamils Help Line தமிழர் உதவிச் சேவை 0203 5001573 07525 050010 அறிவியல் தகவல் அரங்கம் வெள்ளிதோறும் Knowledge & Information Forum Every Friday...

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் எம்பி

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த...

பிரித்தானியாவில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் இரத்த உரித்துக்கள் மதிப்பளிப்பு

ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.  மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில்...

சிங்கள காடையர்களின் தாக்குதலைக் கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்

இன்று பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கிலும்...

பிரித்தானியாவிலிருந்து ஐ.நா நோக்கிய ஆரம்பமாகியது மிதியுத்துப் பயணம்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம் வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்...

ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

தமிழினப்படு கொலையாளி ரணில் விக்கிரமசிங்க லண்டன் வருகையை எதிர்த்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது மத்திய இலண்டனில் One...

இ- த- நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு !

இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் பிரித்தானியாவில் இன்று (14)...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து பதவி விலகினார் போரிஸ் ஜோன்சன்

கொரோனோ காலத்தில்அரசாங்கம் போட்ட கட்டுப்பாடுகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற பாட்டிகேற் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற...

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு – சிறப்பு மாநாடு

தாயகத்து அரசியல் செயல்பாட்டாளர்களும் பிரித்தானியா அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளும் தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு - சிறப்பு மாநாடு இடம்: பிரித்தானிய பாராளுமன்றம் வளாகம் -...

இங்கிலாந்து துணைப் பிரதமராக ஒலிவர் டவுடன் நியமனம்

டொமினிக் ராப் பதவி விலகியதையடுத்து ஒலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த...

பதவி விலகினார் பிரித்தானியத் துணை பிரதமர்

பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டொமினிக் ராப் தனது ஊழியர்களை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்குப் பின்னர் பதவி விலகியுள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட ஒரு கடிதத்தில், ராப்...