Oktober 22, 2024

தாயகச்செய்திகள்

டொக்டர் அர்ச்சுனாவின் கட்சிச் சின்னம் ஊசி!! !

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா இம் முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். . பிணையில் வந்த பின் தற்போது அர்ச்சுனாவுக்கு தேர்தல் சின்னமாக...

அருச்சுனாவிற்கும் ஆசை விடவில்லை!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுபணம் செலுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட...

யாழில். ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு உதயம்

தமிழரசு கட்சி ஒரு ஆசனத்தை பெறுவதே சந்தேகம். தேசிய பட்டியல் ஊடாக செல்வதற்கு இப்பவே சிலர் முயற்சிகளை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் கொழும்பு கிளையின் முன்னாள் தலைவர்...

மாவையின் காலில் விழுந்த சிறிதரன்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.  தமிழரசு கட்சி, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை...

சிறைச்சாலை பல பாடங்களை கற்று தந்தது

சிறைச்சாலை எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் வைத்தியசர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.  யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக...

மன்னார் புதைகுழி அகழ்வு மீண்டும்?

நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் இடம் பெறவுள்ள நிலையில் தடய பொருட்களை பிரித்தெடுத்தல்,புதைகுழியை சூழ உள்ள பகுதியை...

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலையாகியுள்ளார். இன்றையதினம் (9) நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம்...

வைத்தியர் அருச்சுனாவிற்கு பிணை – பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என உறுதி

பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர்...

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை...

சுமந்திரனால் அரச வேலையை இழந்த நபரின் பரிதாப கதை!

சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டு அரச வேலையை இழந்த ஒருவரை பற்றி சமூகவலைத்தள பதிவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுமந்திரன் அணியால் பலிக் கடாவாக்கப்பட்ட...

சங்கில் களம் இறங்குகிறார் சசிகலா ரவிராஜ்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார்.  தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றைய தினம் திங்கட்கிழமை சசிகலா...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பு மனுத்தாக்கல்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சை குழுக்கள் தமது வேட்புமனுக்களை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை...

தலைமையை ஏற்குமாறு சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா,  கடிதம் அனுப்பியுள்ளார். அக்...

தமிழ்த் தேசிய ஒற்றுமையை ஒன்றுபட்டு நிலைநாட்டுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் நவம்பர் 14! பனங்காட்டான்

தெற்கில் 'தோழர்' ஜனாதிபதியின் ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டி மூன்றிலிரண்டு பெறுமென எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், தமிழ்த் தேசியம் என்று கூறிக்கொண்டு கதிரைக்குப்  போட்டியிடுபவர்கள் தங்களுக்குள்...

உள்குத்து: தவராசா வெளியே!

உள்ளக குத்துப்பாடுகளை தொடர்ந்து தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.இது தொடர்பிலான அறிவிப்பினை அவர் இன்றிரவு விடுத்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் நியமனம்...

இலங்கை தமிழரசுக் கட்சி இரு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை ஏற்படும்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவ இழப்பினை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி...

வவுனியாவில் மீண்டும் கூடியது தமிரசுக் கட்சி

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி...

தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவ இழக்கும் அபாயம்!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவ இழப்பினை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி...

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள்...

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை (05) நடைபெற்றது. இதில் முன்னாள்...

வார்த்தை தவறிவிட்டீர்:சீற்றத்தில் முன்னணி!

ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள், உத்தரவாதங்கள் மீறப்பட்டமை தொடர்பில் தமிழ் சிவில் அமைப்புக்கள் சீற்றம் கொண்டுள்ளன. தமிழ் தேசியத்தை முன்னிறுத்திப் போட்டிபோடும் வேட்பாளர் அடுத்து வருகின்ற...

சங்கு சின்னத்தில் கொழும்பிலும் போட்டியிடுவோம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஈ.பி.ஆர். எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழில்...