April 1, 2025

Tag: 21. August 2021

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் மதுசூதன் குமாரசாமி அ-வி மற்றும் நல்லூர் பி-சபை உறுப்பினர் (த.தே.கூ) STS தமிழ் தொலைக்காட்சியில் 21.08.2021

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று.திரு.மதுசூதன் குமாரசாமி அரசியல் விமர்சகர் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் (த.தே.கூ) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றிய தமிழர்...

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியால் கோடீஸ்வரனான 16 வயது சிறுவன்!

கொரோனா வைரஸின் பல வேரியன்ட்கள் பரவலாக மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள பலரும் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி...

துயர் பகிர்தல் சொக்கலிங்கம் சிவதேவி

திருமதி சொக்கலிங்கம் சிவதேவி தோற்றம்: 25 நவம்பர் 1949 - மறைவு: 19 ஆகஸ்ட் 2021 யாழ். காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகவும், பதுளை இல. 223 லோவர்...

கொரோனா ஒருபுறம்: கண்டி எசல பெரஹரா நடக்குமாம்!

  நாடளாவிய ரீதியில், அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளின் கோரிக்கையின் பேரில் இன்று (20) இரவு 10 மணிமுதல், எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் தனிமைப்படுத்தல்...

முள்ளியவளையில் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும்  நோக்கில் முள்ளியவளை பிரதேச வர்த்த சங்கமும் தமது ஆழுகையின் கீழ் உள்ள வர்த்தக ...

தொண்டமானாறு கடற்பகுதியில் 50 மில்லியன் கஞ்சா மீட்பு! மூவர் கைது!!

இலங்கை கடற்படையினரால் தொண்டமானாறு கடற்பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையொன்றின்போது சுமார் 168.750 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த கடத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகுடன் மூன்று...

30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது!

இலங்கை இன்று10 மணியிலிருந்து 30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும்.மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு...

தனியே தன்னந்தனியே?

இலங்கை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் சில, தனித்தனியாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தினேஸ் குணவர்த்தன தலைமையின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான...

15 வருடம் கடந்தும் நீதி இல்லை!

ஈபிடிபி ஆசீர்வாதத்துடன் தீவகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் குடு;ம்பத்திற்கு 15 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. வுணபிதா ஜிம் பிரவுன்...

மகிந்த இனியேனும் எழும்புதல் வேண்டுமாம்?

கொழும்பு அரசியலில் மூலையில் வீசப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ மௌனம் களைய வேண்டும் என மனோ கணேசன் அழைப்புவிடுத்துள்ளார். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ‘பேரிடர்...

குடுமிப்பிடிச்சண்டை உச்சம்: கோத்தா வாய் திறக்கமாட்டாராம்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இன்றைய உரை பின்போடப்பட்டுள்ளது.இலங்கை மக்களுக்கு  விசேட உரையொன்றினை அவர் நிகழ்த்தவுள்ளார் என முன்னர் தெரிவிக்கப்பட்டது, எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில்...