April 1, 2025

Tag: 25. August 2021

துயர் பகிர்தல் இராசையா சிவஞானமூர்த்தி

திரு இராசையா சிவஞானமூர்த்தி தோற்றம்: 03 டிசம்பர் 1944 - மறைவு: 24 ஆகஸ்ட் 2021 யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, பண்டாரவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

தமிழீழ மக்களின் வேண்டுகோள் இதுவே! இலங்கை அரசின் திட்டத்தை பகிரங்கப்படுத்தும் காசி ஆனந்தன்

இலங்கைத் தீவில் தமிழீழத்தில் சிங்களவர் குடியேற்றத்தை நிறைவு செய்து அதன் தாயகத் தன்மையை அழித்துவிட்டால் இலங்கை ஒற்றைச் சிங்கள நாடாக்கிவிட்டால அதன் பின்பு இலங்கையில் தலையிடும் உரிமையையும்,...

துயர் பகிர்தல் கந்தையா ஜெயசீலன்/சீலன்

கந்தையா ஜெயசீலன்/சீலன். கிளிநொச்சி காலமாகிவிட்டார் "றீடோ" நிறுவனமூடாக கல்விசார் செயற்பணிகளால் மக்கள், மாணவர்கள் மத்தியில் தனது நிறைவான செயற்பணிகளை முன்னெடுத்த நண்பன் சீலன் அவர்கள், சிறுநீரக செயலிழப்புக்...

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைச் சேர்ந்த திரு-கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 23-08-2021 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு, அன்னாரை...

துயர் பகிர்தல் விமலா திசைராஜா

திருமதி விமலா திசைராஜா தாய்வீடு இதழின் எழுத்தாளரான ஜீவா திசைராஜா அவர்களின் தாயார் திருமதி விமலா திசைராஜா அவர்கள் ஓகஸ்ட் 24, 2021 செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவில் காலமானார்....

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம்(2) 25.08.2021 STS தமிழில் காணத்தயாராகுங்கள் !

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம் 2 ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று...

செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் 23வது பிறந்த நாள்.25.08.2021

  செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் 23வது பிறந்த நாள் ஆகிய .25.08.2021.இன்று அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர் சகோதரிகளுடன்...

தலிபான்கள் பயங்கரவாதிகள் தான் – கனேடியப் பிரதமர்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.  .  இந்தக் கூட்டத்தில் கனடா, பிரிட்டன், பிரான்ஸ்,...

நாலு பேருடனேயே கடைசியில் மங்களவும் போனார்!

  செத்துப்போன இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கூட்டமைப்பினர் முதல் மலையக தலைவர்கள் ஈறாக மாமனிதர் மட்டத்திற்கு புகழ்ந்து கொண்டிருக்கின்றிருக்கின்றனர். ஆனாலும் இன அழிப்பின்...

கெளரி சங்கரின் திடீர் மரணச் செய்தி அறிந்து வேதனை அடைகிறோம் – தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்!!

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட...

மட்டக்களப்பில் வாவி ஓரத்தில் மைக்ரோ கைத்துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி காங்கேயனோடை வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையப் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.நேற்று மாலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின்...

சம்பள வெட்டு இல்லையாம்: தியாகத்திற்கு கோத்தா அழைப்பு!

  இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று கோத்தா அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவையின் இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ்...

பிரான்ஸ் வந்த தலிபான்!

காபூலில் இருந்து அபுதாபி வழியாகப்பாரிஸுக்கு மீட்டுவரப்பட்ட ஆப்கானிஸ் தான் பிரஜை ஒருவரும் அவரது உறவினர்கள் நால்வரும் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்களுடன்...

இலங்கை:கொரோனா பற்றி பேசினால் உள்ளே!

கொரோனா மரணங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்கள் மறைக்கப்படுவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில்  போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாக பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள...

இலங்கை:வீடுகளுள் மரணிக்கும் மக்கள்!

  இலங்கையில் கொரோனா தொற்றினால் வீடுகளினுள் மக்கள் உயிரிழந்து போவது சாதாரணமாகியுள்ளது. தென்பகுதியில் மர்மமான முறையில் வீடுகளினுள் மரணித்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ....