Oktober 23, 2024

Monat: Juli 2021

சுந்தரலிங்கம் நவநீதன் அவர்களின் பிறநந்தநாள்வாழ்த்து 13.07.2021

தாயகத்தில் வாழ்ந்து வரும் சிலம்புப்புளியடி அருள்மிகு ஞான வைரவர் ஆலய பரிபாலன சபையின் உப செயலாளரும் இந்து இளைஞர் மன்றத்தின் முன்னால் தலைவரும் சமூக சேவையாளரான திரு....

திடீரென தாழிறங்கிய 5 மாடி கட்டிடம்.. கண்டியில் சம்பவம். வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

குருணாகலை கண்டி வீதியின் கட்டுகஸ்தோட்டை சந்திக்கு சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் கட்டுமானப் பணியில் உள்ள 5 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

துயர் பகிர்தல் தவமணி பத்மநாதன்

கொக்குவிலை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வசித்துவரும் திருமதி.தவமணி பத்மநாதன் இன்று 12/07/2021 சென்னையில் சிவபாதம் அடைந்துவிட்டார். என்பதனை உற்றார் உறவினர்கள் , நண்பர்களுக்கும் அறியத்தருகிறேன்.மேலதிக விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்

இலங்கைக்கான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டது

தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட 3 நாடுகளுக்கான பயணத் தடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேலும் நீடித்துள்ளது. இதன்படி இலங்கை, பாகிஸ்தான் மற்றும்...

சீனாவும், இந்தியாவும் மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா?

சீனாவும், இந்தியாவும் போட்டி போடுகின்ற, மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா என்ற கேள்வியும் எழுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக...

உதவும்கரங்கள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (ஜெகன்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.07.2021

நோர்வே ஒஸ்லோவில் வந்துவரும் திரு ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

அதிரப் போகும் கொழும்பு! எச்சரிக்கையுடன் வந்த தகவல்

 அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக விரைவில் கொழும்பில் இளைஞர்களின் போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க எச்சரித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ...

அமைச்சுப் பதவி பெரிதல்ல! எதற்கும் தயார் – உதய கம்மன்பில பதில்

தம்முடைய அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக்கொள்ள அல்லது மாற்றியமைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் காணப்படுவதாகவும், அது குறித்து தான் கவலைப்படப்போவது இல்லையெனவும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...

கியூபா கொம்யூனிச அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான கியூபர்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டம்!!

கியூபா கொம்யூனிச அரசாங்கத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான கியூபர்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்தினர்.30 ஆண்டுகளில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைத் தாங்கி வருவதால், பல நகரங்களில்...

இங்கிலாந்தின் தோல்வி!! இனவெறியால் திட்டித்தீர்க்கப்படும் வீரர்கள்!!

ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணம் 2020 இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் அணியின் தண்டணை உதை மூலம் தோல்வி இங்கிலாந்து அடைந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கால்பந்து சங்கம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர்...

கொரோனாவுக்கு மூக்குவழி தடுப்பூசி! ஆராட்சியில் பலனளிப்பதாக மருத்துவர்கள்!

ஜேரர்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம் போடப்படுவதாக...

போராட்டம் வெடிக்கும்! உலகத்தமிழர்கள் எங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்!

  தமிழகத்தை பிரிக்க முயன்றால் அதை எதிர்த்து கடும் போராட்டம் நடக்கும் எனத் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தை இரண்டாகப் பிரித்து கொங்கு...

அரசியல் எண்ணத்துக்கே முழுக்குப்போட்ட ரஜினி !

எதிர்காலத்தில அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், கடந்த...

அதிபர் மரணம்!

  வடக்கில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகின்ற நிலையில் பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று  மரணமடைந்துளளார். சுன்னாகம் ஸ்கந்தரோதயா ஆரம்பப்பிரிவு அதிபர் தயானந்தன் இன்று காலை திடீர்...

சட்டப்போராட்டத்திற்கு தயாராகும் சிறீதரன்!

பூநகரி கௌதாரி முனையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சீன பின்னணி கடலட்டை பண்ணையை சட்ட ரீதியாக அகற்றுவதற்கு நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக  கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

யாழ்.கலாச்சாரம்:கோவிலிற்குள்ளும் வாள் வெட்டு!

யாழில்.ஆலய நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஆலய வளாகத்தினுள் வைத்தே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் நேற்றைய தினம்...

பஸிலின் தகமை அம்பலம்?

இலங்கையின் புதிய நிதியமைச்சரது கல்வி தகமை பற்றிய ஆய்வில் அவர் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் என்பது தெரியவந்துள்ளது.அத்துடன் சாதாரண கல்வியை முடித்த அவர் இலங்கை பொருளாதாரத்தை...

சக்தி,சிரசவை மூட ஆராய்ந்தோம்:ஹெகலிய!

சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளை இழுத்து மூடுவது தொடர்பில் ஆராயப்பட்டதை இலங்கையின் ஊடக அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளாhர்.அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது உண்மை என அமைச்சர்...

யாழில் ஒன்லைனில் லெக்பீஸ் ஓடர் செய்தவருக்கு கிடைத்தது!

யாழில் ஒன்லைனில் ஆசைஆசையாக லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு தசையின்றி வெறும் கோழி கால் மட்டுமே கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமக்கு வந்த...

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (12) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார்...

மன்னாரில் பைசர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் நின்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்

மன்னார் நகர் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் நேற்று ஞாயிறு (11) மற்றும் இன்று திங்கள் (12) ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட ‘பைசர்’...

இங்கிலாந்தின் 55 வருட கால காத்திருப்புக்கு கிடைத்த தோல்வி! கிண்ணத்தை சுவீகரித்தது இத்தாலி

  யூரோ கால்பந்து தொடரின் இறுதி ப் போட்டியில் இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும், யூரோ 2020 கால்பந்து தொடர் பிரித்தானியாவின்...