Mai 9, 2024

தீவிரமடையும் ஆக்கிரமிப்பு | பறிபோகும் கிழக்கு மாகாணம் |

மகாவலி அதிகாரசபையும் | தமிழர் தாயகத்தை துண்டாடும் சதியும் |

மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் தொடரும் ஆக்கிரமிப்பு…
நெருக்கடியில் 4 லட்சம் கால்நடைகள்…
பாரம்பரிய தமிழ் பண்ணையாளர்கள் விரட்டியடிப்பு…
தமிழ் பண்ணையாளர்களை அலைக்கழிக்கும் சிங்கள காவல்துறை…
தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களை குடியேற்றி வரும் மகாவலி அதிகார சபை…
கால்நடை பண்ணையாளர்களுக்கு எதிரான நெருக்கடியும் பின்னணியும்…
நிர்க்கதியாக விடப்பட்ட தமிழ் பண்ணையாளர்கள்…
சிவில் சமூகத்தை முடக்கும் அரசியல் சதிகள்..
மட்டக்களப்பும் பறிபோகுமாயின் கிழக்கை முற்றாக இழக்க வேண்டிவரும்..

👉சிவயோகநாதன் சீலன்
இணைத் தலைவர்
P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert