Mai 18, 2024

Monat: Dezember 2020

அடுத்தவாரம் முதல் தடுப்பூசி! அனுமதி வழங்கிய முதல் நாடு பிரித்தானியா!

உலக மக்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் மருந்துகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பிரித்தானியா கொரோனா...

இயக்கச்சியில் படையினர் சுற்றிவளைப்பு!

மாங்குளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீடு படையினரால் பலத்த...

முல்லையில் புயல் தாண்டி ஒதியமலை படுகொலை நினைவேந்தல்!

முல்லைத்தீவு ஒதியமலைப்பகுதியில் 1984 ஆண்டு இதே நாளில் சிறீலங்கா அரச பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் பொதுமக்களின் நினைவுநாள் கொட்டும் மழை,புயல் அபாயத்தின் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.....

யாழ்.மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!

யாழ்.மாவட்டத்தில் தாழ் நில பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறும் போது, , வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனையோர் முடிந்தளவு...

தோற்கடிக்கப்பட்டது யாழ் மாநகர சபையின் பாதீடு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டது.இந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை (02) சபையில் இடம்பெற்ற போது பட்ஜெட்டுக்கு ஆதரவாக...

தேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா? முகநூல் விளக்கம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக...

யாப்பு வரைபு குழு:கற்றறிந்தோர் தேவையென்கிறார் முரளி!

தேசிய கட்சிகள் பெயரில் புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் கருத்து...

எல்பிஎல் மைதானத்திற்கு கைதிகள்?

இதுவரை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பதினொரு கைதிகளில் ஒன்பது பேருக்கு கொரோனா என கண்டறியப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா என தெரியவில்லை. ஆகவே, 800 பேர்...

வன்னிக்கு வருகின்றது கண்டம்?

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புரேவி புயலானது தற்போது முல்லைத்தீவுக்கு தென்கிழக்கே 236 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. முதலே குறிப்பிட்டது போன்று இது முல்லைத்தீவினை அண்மித்தே கரையைக் கடக்கும்...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான்!

.கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியிலுள்ள மாரிமுத்து...

தனுஷின் 43 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!

நடிகர் தனுஷின் 43 ஆவது திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது....

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில் 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 456 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து...

புரவி புயல் : 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்...

பூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின்...

தாமரை தடாகத்தை பார்வையிட வருகிறது சீனா?

தாமரை கோபுரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைப் பெற சீன தொழில்நுட்ப குழு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் தரத்தை ஆய்வு செய்ய தனி தொழில்நுட்பக்...

88மாதங்கள் சிறையில்:விடுவிக்க கோரிக்கை?

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடேசு குகநாதன் என்பவர் அரசியல் கைதியாக நியூமகசின் சிறைச்சாலையில் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய...

விளக்கேற்ற சொன்ன விவகாரம்:விசாரணையாம்?

மாவீரர் தினம் தொடர்பில் மன்னாரில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நால்வரிடம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு , இன்று காலை வாக்குமூலம்...

மீண்டும் புரவிப் புயல்! தமிழகம் , திருகோணமலை பகுதியை கடக்கும்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானதுஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு...

தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்ட கொரோன பாதிப்பு. இன்று 1,404 பேருக்கு மட்டுமே!

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று தமிழகத்தில் 64,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,18,33,957...

ஜனாசாக்களை எரிப்பு போன்று கார்த்திகை தீபத்திலும் அரசு கை வைத்துள்ளது – சிவாஜி

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி இஸ்லாமிய மத விவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வட மாகாண...

மஹர சிறைச்சாலை: மரணம் 9

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.அங்குணகொலபெலஸ்ஸ சிறையில்...