April 28, 2024

Tag: 5. Oktober 2020

பிரித்தானியாவின் நிலை தொடர்பில் பிரதமர் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு அப்பால் வரை நிலைமை தொடர்ந்து கடினமாக தான் இருக்கும் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்...

கேரளாவில் இன்று கடற்படையின் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்!

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை அதிகாரிகள் பவர் கிளைடர் விமானத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சி விமானம் திடீரென தொப்பும்பாடி பாலம் அருகே விழுந்து நொறுங்கியது....

துயர் பகிர்தல் திரு குணநாதன் நடராஜா

திரு குணநாதன் நடராஜா தோற்றம்: 10 மார்ச் 1956 - மறைவு: 03 அக்டோபர் 2020 யாழ். சாவகச்சேரி ஐயனார் கோவிலடி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga...

நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் – பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு...

நம்பர் பிளேட் இப்படி தான் இருக்கணும்’ காவல்துறையின் புதிய விதிமுறைகள்!

சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் விதிமுறைகள் படி நம்பர் பிளேட் இல்லாவிடில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை...

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படவும் – ஜெனரல் செனரத் பண்டார

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார் தற்போது நாட்டில்...

துயர் பகிர்தல் திரு ஐயாத்துரை தருமத்துரை

திரு ஐயாத்துரை தருமத்துரை தோற்றம்: 16 மார்ச் 1958 - மறைவு: 04 அக்டோபர் 2020 வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தருமத்துரை...

இன்று பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாகிறதா நியூ கலிடோனியா?

பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க...

கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள்

  யாழ். குடாநாட்டு மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள் எனவும் பொது இடங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுங்கள் எனவும் யாழ்....

புலிகளிடம் சரணாகதி அடைந்த அரச அமைச்சர்?

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர ' மாகாணசபை முறைமைக்கு எதிராக தற்சமயம் காரசாரமாகப் பேசிவருவதோடு  இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க...

கிளிநொச்சியில் நடைபெற்ற நடை பயணம்

கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாட்டில் உடல் ஆரோக்கியம் மற்றும்  சமூக வழிப்புணர்வுக்குமான  நடைநடைபயணமானது,...

இலங்கையில் பாடசாலைகள் மூடல்:மீண்டும் கொரோனா பீதி?

  தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சத்தையடுத்து நாடளாவியரீதியில் நாளை (5) முதல் அனைத்து பாடசாலைகளிற்கும் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி இரண்டாம்...

கோத்தா சிந்தனை: வயலில் விவசாயிகள் கைது

இயக்கச்சிக் கோவில் வயல் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலரால் வழங்கப்பட்ட காணி உரித்து ஆவணங்களுடன் வயல் விதைப்பில் ஈடுபட்டிருந்த இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த 12 விவசாயிகளைச் சுண்டிக்குளம்...

இது மைத்திரி சிந்தனை:வேலையில்லாமல் சம்பளம்?

இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) 21 பட்டதாரிகளுக்கு எந்தவொரு கடமையும் வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...

பிரான்ஸ் இத்தாலி கடும்புயல்! 2 பேர் பலி! 24 பேரைக் காணவில்லை

பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட புயல் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர் மற்றும் 24 பேர் காணாமல் போயுள்ளனர்.வார இறுதி முழுவதும் பலத்த...