துயர் பகிர்தல் பொன்னையா முத்துக்கிருஷ்ணன்


யாழ்ப்பாணம் ,திருநெல்வேலி காளிகோவிலடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்த,
திரு.பொன்னையா முத்துக்கிருஷ்ணன் அவர்கள் 19/10/2020 நேற்றைய தினம் சிவபதமடைந்து விட்டார். இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அமரரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.