April 27, 2024

Tag: 15. Oktober 2020

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு – சௌபாக்கிய வழிகாட்டல் கலந்துரையாடல்!

வறுமை ஒழிப்பு சர்வதேச தினத்துடன் இணைந்ததாக நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - சௌபாக்கிய வழிகாட்டல் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில்...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோ ச பேருந்து வீதியை விட்டு விலகி புகையிரத யாதையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது

யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருந்த வேளை...

துயர் பகிர்தல் முத்துக்குமாரு .ஜெகநாதன் (ராசா)

வவுனியா உக்கிளாங்குளத்தை வசிப்பிடமாக கொண்ட வவுனியா RDHS இன் ஓய்வு நிலை சாரதியும் பண்டாரிகுள முதியோர் சங்க உறுப்பினரும், பராசக்தி (சங்கீத ஆசிரியை) ரீச்சரின் அவர்களின் அன்புக்...

பிரஷாந்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா..!!

ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசில் 400 கோடிக்கு...

தென்னையை பயிரிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை!

தரிசு நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வயல் நிலங்களில் தென்னையை பயிரிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். வாழ்க்கைச் செலவுக் குழுவுடன் இன்றையதினம்...

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க: வைகோ அறிக்கை!!!

  தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் ‘இனிய நாள்’ என்று கூறியவர்...

நடேஸ்வரி முத்துக்குமாரசாமி

யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடேஸ்வரி முத்துக்குமாரசாமி அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை மங்கையக்கரசி தம்பதிகளின்...

சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்த மட்டக்களப்பு அரச அதிபர் கொழும்புக்கு மாற்றம்!

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளில் சிங்களத் தொழிலாளர்கள் சிலர் அத்துமீறி அபகரித்தமைக்கு...

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது!

  சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித...

துயர் பகிர்தல் ஞானகுலேந்திரன் ராஜதுரை

யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானகுலேந்திரன் ராஜதுரை அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற ராஜதுரை, திரவியம்...

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது திரையுலக வாழ்க்கைக்குக் நல்லதல்ல – சீமான் எச்சரிக்கை

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விலகுகிற முடிவை விஜய் சேதுபதி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட்...

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், 17ம் தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம்!

கட்டுமான பணிகள் நடைபெறுவதால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், 17ம் தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியின் 4 மண்டலங்களிலும் ரூ.900 கோடி செலவில்...

சிங்கள மக்கள் தலையில் மிளகாய்:மனோ?

நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட்- 20” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...

விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்!

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி...

சந்திரகுமாரின் சமத்துவ கட்சி பதிவானது?

ஈபிடிபி முன்னாள் பிரமுகர் மு.சந்திரகுமாரின் சமத்துவ கட்சி இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவ கட்சி இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல்...

றிசாத் கணக்காளர் கைது?

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறை அலுவலர் உட்பட்ட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் பணிப்பின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இதில் கடந்த...

இலங்கையில் மேலும் 17 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 12​ பேருக்கும் மற்றும்...

இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று (14)...

கொரோனா திசைதிருப்பம்: றிசாத்தை தேடுகின்றனர்?

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை தேடி 6 பொலிஸ்  (சீ.​ஐ.டி) குழுக்கள் விரைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ் ...

ஊடகவியலாளர்களிற்காக களமிறங்கும் குடும்பங்கள்?

ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தைக் கொல்லும் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட தளத்தில் இடம்பெற்ற ஊடக...

தனித்து போகின்றதா டெலோ?

கூட்டமைப்பு குழப்பங்களால் மாகாணசபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ தனித்து போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக அக் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார். எனினும் தமிழரசு தலைமைக்கு மிரட்டல் விடுவதற்கே இம்முயற்சி...

பிக்குகளிற்கு வந்தது சோதனை?

இலங்கையின் கஹபொல – சிலுமின பிரிவெனாவில் உள்ள 69 பிக்குகள் உள்ளிட்ட 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரிவெனாவில் உள்ள பிக்கு ஒருவரை பார்வவையிட வந்துச் சென்ற...