April 26, 2024

Tag: 6. April 2020

தாயை கொன்று உறங்கிய மகன்; திருமலையில் சம்பவம்!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்று (04) மகனின் தாக்குதலில் தாயொருவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி...

யாழில் சோதனை வெற்றி!

யாழ்.போதனா வைத்திய சாலையூடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி...

பிஞ்சு பாலகனுக்கு கொரோனா!

நீர்கொழும்பு - அக்கரப்பனா பகுதியை சேர்ந்த நான்கரை வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (05) உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை...

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொலை!

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கிலோ...

பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்! இருவர் பலி! ஐவர் படுகாயம்!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்துக்கு இலக்காகி இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் என பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு...

கோத்தாக்கு சித்தா எழுதிய கடிதம்!

நாட்டின் இப்போதைய சுகாதார நெருக்கடிச் சூழலில் தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கும் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவுக்கு யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்...