கூட்டமைப்பே பலம்:சித்தார்த்தன்!
தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் பலமே தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பலம் எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தப் பலத்தைப் பெற்றுக்...
தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் பலமே தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பலம் எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தப் பலத்தைப் பெற்றுக்...
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பொலநறுவையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் நோயாளர்காவு வண்டி மூலம் யாழ்.போதனா...
அங்கஜன் இராமநாதன் வென்றால் ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஷ வென்றதிற்கு சமன் என தமிழரசுகட்சி கூறிய கருத்திற்கு பதில் வழங்கும் வகையில் மண்டைதீவு பகுதியல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது...
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின்...
தான் பெற்ற பிள்ளைகளில் மூன்று பேர்களை மாவீர்களாகக் கொடுத்த நீர் வசதியற்ற விதவைத்தாயாருக்கான கிணறு அமைப்பிற்கான முதற்கட்ட கல்லரிதல் வேலை. ஜேர்மனி வாழ் தமிழுறவு செ.தயாபரன் அவர்களின்...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவரது சகோதரி கல்விபயிலும் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்...
# தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை...
வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்....
தமிழ் தேசியம் சார்ந்து இப்போது கூட்டமைப்பு நிச்சயமாக செயற்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள்...
யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , பேராசிரியர் மோகனதாஸ் , பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை...
யாழில் குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என...
தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணி ஒருவரின் விருப்பத்தின் பேரில் தேர்தல் வேட்பாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதிரடியாக தெரிவித்துள்ளார்....
சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே! 07/12/2013 இல் இருந்து 10/12/2013 வரையிலும் நடந்த பிரேமன் தீர்ப்பாயத்தின் ஊடாக இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இன்றுவரை அந்த...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஆற்ற வேண்டிய கடமைகள் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஏராளம் உள்ளன! ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கவுள்ள புதிய சவால்கள் உரிமைப்...
காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“ என்ற தலைப்பில் ஆசிரியர் வித்தியாதரன் எழுதிய ஆசிரியத் தலையங்கம்! சர்வதேச விசாரணை முடிந்ததா?...
எம்மை ஒரு மாற்று அணி என்று அடையாளப்படுத்துவது குறித்து மக்களிற்கு மேலும் விளக்கமளித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இதுபற்றி அண்மையில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்...
அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு எவ்வாறு இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் என்பதை சுமந்திரன் விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அத்துடன் அமைச்சுப் பதவிகளைப்...
கிளிநொச்சி புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப்...
வடக்கிலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளார். ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரியொருவரே ரீ...
யாழில் இருந்து கந்தக்காட்டிற்கு சென்று வந்த மூவரில் இருவர் நேற்றைய தினம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டநிலையில் அவர்களில் இருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்...
யாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து விலகிய இளைஞர் ஒருவர் நேற்று (10) இரவு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்...