இணக்க அரசியலுக்கு இடமில்லை: சி.வி!
இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை. நாம் கொள்கை ரீதியாக எமது பாதையை வகுத்து அதில் நாட்டமுடனும் நேர்மையுடனும் பயணிக்க வேண்டியுள்ளது. அதன் போது பல சிக்கல்களுக்கு நாம்...
இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை. நாம் கொள்கை ரீதியாக எமது பாதையை வகுத்து அதில் நாட்டமுடனும் நேர்மையுடனும் பயணிக்க வேண்டியுள்ளது. அதன் போது பல சிக்கல்களுக்கு நாம்...
விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம்...
தனது தாய் சசிகலா ரவிராஜின் அரசியல் பிரவேசம் குறித்தும் தற்போது எதிர் நோக்கும் சவால்கள் குறித்தும் அவரது மகள் பிரவீனா ரவிராஜின் பார்வையில்... என் தாய், சகோதரர் மற்றும்...
(சித்திரிப்பு படம்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; 2004 பொதுத் தேர்தலில் தான் வாக்களித்தமை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென சட்டத்தரணி குருபரன் கருத்து...
வனப்பகுதியில் காணாமல்போன யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட...
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 06ஆம்...
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த...
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வாகனங்களும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில்...
சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இனவாதிகள்தான்: எதுவும் இலகுவாக கிடைக்காது- பிரபாகணேசன் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய அனைவருமே சிங்களப்...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக...
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் தான் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்...
பிழைக்க சேர்ந்த இடமெதுவோ அங்கெல்லாம் விசுவாசமாகிவிடுவது கம்பவாரிதி ஜெயராசாவின் பழக்கமாகும். அவ்வாறு ஒண்டப்போன இடத்தில் சுமந்திரனிற்கு சத்திய கடதாசி எழுத போய் அகப்பட்டுள்ளார் அவர் அவருக்கு அவர் அறிந்த...
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (15) காலை 10 மணியளவில் சாவகச்சேரி...
வடமராட்சியின் பிரபல இந்து ஆலயங்களில் ஒன்றான உடுப்பிட்டி பண்டகை பிள்ளையார் ஆலயத்தில் சிசிரிவி கமராக்களை அணைத்து கொள்ளையிட முற்பட்ட கும்பலொன்று அகப்பட்டுள்ளது. உடுப்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக அரங்கேறிவரும்...
ரணில் விக்கரமசிங்கவின், சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவே சுமந்திரன் இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் அரசு கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவாக மாற்றுவதுதான்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைகளில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாக வீடு சேர்ந்து என் ஓய்வு வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன்” இவ்வாறு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தினால் இன்று (15.07.2020) யாழ் ஊடக மன்றத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வன் என்.எம். அப்துல்லாஹ்...
யாழ் மாவட்டத்தில் வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் இருவர் கடுமையாக...
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மற்றும் கைதடி சித்த மருத்துவ வளாகம் என்பவை தொடர்பிலான கொரோனா பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி 3 அ திட்டங்களை முன்வைத்து நகர்வுகளை முன்னெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் முக்கியஸ்தரும் யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான குலரட்ணம் விக்னேஸ்....
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்; 75 கள்ள வாக்குகளை தான் போட்டிருந்ததாக முன்னாள் போட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸில்...
அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி...