April 19, 2024

சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே!

சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே!
07/12/2013 இல் இருந்து 10/12/2013 வரையிலும் நடந்த பிரேமன் தீர்ப்பாயத்தின் ஊடாக இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இன்றுவரை அந்த இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றது என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த விடயமானது
12 பேர் கொண்ட பிரேமன் தீர்ப்பாயத்தால் ஏக மனதாக முடிவாக எட்டப்பட்டது.குறித்த இந்த விடயத்தில் இருந்து ஸ்ரீலங்காவை காப்பாற்றிய சுமந்திரனுக்கு எந்த அடிப்படையில் நீங்கள் ஆதரவு வழங்குகின்றீர்கள்?
“On the strength of the evidence presented, Tribunal reached the consensus ruling that the state of Srilanka is guilty of the crime of genocide against Eelam Tamils, and that consequences of the genocide continue to the present day with ongoing acts of genocide against Eelam Tamils“.
மீள்பதிவு
காவியா
23.26
10/07/20
லண்டன்
?????
குறித்த இந்த படமும் சுமந்திரன் அவர்கள் ஏப்ரல் தாக்குதல் பற்றிய விவாதத்தின் போது முஸ்லீம்களுக்கு முண்டுகொடுத்த போது கிளிக்கியது ..
ஆக இந்த சுமந்திரன் என்பவர் தமிழினத்தின் சாபக்கேடு என்பதே உண்மை .