Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ரஜீவ் ஜெயவீரவின் மரணம்:தெரியாதென்கிறார் நாமல்

ரஜீவ் ஜெயவீரவின் மரணம் குறித்து என்னுடைய அறிக்கையாக பரவிய எனது செய்தி தவறானது என நாமல் ராஜபக்ஸ தெரிவித்தள்ளார். சுதந்திர சதுக்கத்தில் கொல்லப்பட்ட ரஜீவ் ஜெயவீரவின் மரணம்...

அமெரிக்காவில் தொடரும் காவல்துறையின் வன்முறை! மற்றொரு கறுப்பினதவர் சுட்டுக்கொலை!

விசாரணைக்கு வர மறுத்த கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் அமொிக்காவின் , அட்லாண்டா பகுதியில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே குறித்த இளைஞர்...

ஐ.நா அமைதிகாக்கும் படையினர் மீது தாக்குதல்! இருவர் பலி!

மாலியின் வடக்கே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரின் வாகனஅணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை டெஸ்ஸாலிட் மற்றும் காவ்...

லண்டனில் காவல்துறையினர் மீது தாக்குதல்! 100 மேற்பட்டடோர் கைது!

லண்டனில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று சனிக்கிமை மத்திய லண்டனில் சிலைகளைஇனவெறிக்கு எதிரானவர்களிடம் இருந்து காப்பாற்ற எனக் கோரி ஆயிரத்திற்கு அதிகமான வலதுசாரி ஆதரவாளர்கள் போராட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவம் நிலை நிறுத்த புதிய ஒப்பந்தம்??

ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவத்தையும் ஜப்பானில் ஆஸ்திரேலிய ராணுவத்தையும் அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தம், வரும் ஜூலை மாதம் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்...

கொலை கொலையாம் காரணமாம்?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து வைத்தியர் ஒருவர் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சியை முறியடித்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி...

யாழ்.வந்தார் ரவிராஜ் சசிகலா?

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளருமான சசிகலா ரவிராஜுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள பெண்...

ஏப்ரல் 21 :இதுவரை 176 பேர் !

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். தாக்குதல் தொடர்பில்...

ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்: போராட்டத்திற்கு அழைப்பு

கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது.தமிழ்,...

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்வீட்டு முரண்பாடு உச்சமடைந்துள்ள நிலையில் சுமந்திரன் சித்தார்த்தன் ஆதரவாளர்கள் முறுகல் மீண்டும் மூண்டுள்ளது. ஏற்கனவே சரவணபவன்,மாவை சேனாதிராசா என ஒருபுறம் கச்சை கட்டிக்கொண்டிருக்கின்ற நிலையில்...

இறைமை பறிக்கப்பட்ட ஈழத்தமிழினம் சிறுபான்மை ஆக்கப்பட்ட வரலாறு – சுபி.சாந்தன்

இலங்கைத்தீவிலே எல்லைகளால் வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியின் இறைமைமிக்க ஆட்சியாள ர்களாகவும் குடிமக்களாகவும் நிமிர்ந்த வாழ்வினை வாழ்ந்துவந்த தமிழினம், சிறுபான்மை இனம்ஆக்கப்பட்ட வரலாறு வஞ்சகம் நிறைந்தது. இன்று அடிப்படை உரிமைகள்...

துயர் பகிர்தல் திரு வைத்தியலிங்கம் பேரம்பலம்

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தலையாழியை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் பேரம்பலம் அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின்...

யாழில் பிள்ளையார் கோயிலில் திருடிய நபர் சங்கிலியுடன் சிக்கினார்.

தென்மராட்சியில் வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த 09ஆம் திகதி உடைத்து குறித்த ஆலயத்தில் சங்கிலி, 40000 பணம் மற்றும் ஐம்பொண்னாலான கலசம் உட்பட...

ஆசிரியர் இரா.அருட்செல்வம்.

ஆசிரியர் இரா.அருட்செல்வம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை யாழ்ப்பாணத்தில் எங்கு இருந்தாலும் மாணவர்களுக்கு இந்தப் பெயர் தெரிந்திருக்கும்.. "அருட்செல்வம் மாஸ்டர்" நான் இணுவிலில் பிறக்கவில்லை......

மேக்கப் இல்லாமல் கொள்ளை அழகுடன் இருக்கும் நடிகை திரிஷா!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இன்று வரை இருந்து வருபவர் திரிஷா. இந்நிலையில் ரசிகர்கள் அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர்....

மீளவும் பள்ளிக்கூடங்களும் கற்றல் செயற்பாடுகளுக்கு ஆரம்பம்..!!

கோவிட் நோய் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக முடக்கத்தினைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கூடிய சமூகத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் பள்ளிக்கூடங்களும் கற்றல் செயற்பாடுகளுக்கு மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது....

தளபதி விஜய்யை இயக்க மறுத்த பிரம்மாண்ட இயக்குனர்..அவர்?

14/06/2020 01:35 தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிசில் வசூல் மன்னன் என பேர் எடுத்துள்ளவர் தளபதி விஜய். ஆம் கடந்த 4 படங்களுமே பல வசூல் சாதனையை...

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி வைரமுத்து

திருமதி சரஸ்வதி வைரமுத்து தோற்றம்: 10 மார்ச் 1946 - மறைவு: 12 ஜூன் 2020 யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும்...

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு வடக்கில் உள்ள மரபுரிமை சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மகிந்த அணி எடுத்துள்ள முடிவு..!!

  எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேர்தல் விஞ்ஞாபனம் எதனையும் வெளியிடாது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது...

சீன பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா ஜூன் 16 முதல் தடை

சீனாவின் பயணிகள் விமானங்களுக்கு வரும் ஜூன் 16 ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்கா...

கூட்டமைப்பின் தேர்தலில் வட்டுக்கோட்டை?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை இணைப்பதென்ற விடயத்தை முன்னிறுத்த தமிழ் அரசு கட்சி தலைமையிடமும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் தமிழ் அரசு கட்சியின்...