Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

சுவிஸ் போதகர்: மறவன்புலோவுக்கு எதிர்ப்பு!

சுவிஸ் மதகுருவின் அரியாலை தேவாலயம் தொடர்பில் கேள்வி எழுப்பிய இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தத்திற்கு நல்லூர் பிரதேச சபை கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அரியாலை பிலதெல்பியா தேவாலயத்தில்...

மீண்டும் கோத்தாவின் அவன்கார்ட்!

அவன்கார்ட்' உடனான ஒப்பந்தம் கடற்படை வீரர்களின் தனிமைப்படுத்தலுக்காக அல்ல  கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார கூறுகையில், இலங்கை கடற்படையினரை...

தேர்தல் செலவுகளுக்கு கைகொடுக்க கோரிக்கை!

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அடக்குமுறைகள், இன அழிப்பு, காட்டிக்கொடுப்புக்கள், ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச்செய்யும் தனது அரசியல்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை நல்குமாறு...

கோத்தா முடிவிலேயே அரசியல் கைதிகள் விடுவிப்பு?

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே...

அக்கராயன் வைத்தியசாலை சுவீகரிப்பு:தேர்தல் நாடகமா?

ஒருபுறம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கொவிட்- 19 செயலணியின் உறுப்பினர்களும் இலங்கையில் கொவிட்- 19 இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்கள்....

அரசியல் கைதிகளிற்காக தொடர்ந்தும் சி.வி!

தமது இளமையின் பெரும்பாகத்தை தொடர்ந்து சிறைகளில் கழித்துள்ள இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பது என்பது இந் நாட்டின் மக்கட் பிரதிநிதிகள் இடையில் உரையாடல், கருத்துப்பரிமாற்றம்,...

மீண்டும் ஒத்திகை?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்காக தெரிவுசெய்யப்பட்ட  சில மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நிகழ்வு இன்று (13) நடைபெறவுள்ளது. இதற்கமைய, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய...

தேர்தலுக்கே உரித்தான புலிக்கோசமும் புலிப்பாசமும்! பனங்காட்டான்

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை எத்திப்பெற புதுயுக்தியை...

தேர்தலுக்கு 75 கோடி முற்பணம்?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபா நிதியை பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் நேற்று (11) கோரியுள்ளது. தேர்தல் செலவீனங்களுக்காக இதுவரை 50...

நாளை முதல் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! முக்கிய செய்தி….

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரை நள்ளிரவு 12...

ரஜினி, விஜய், சூர்யாவை வைத்து இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!!

# மாநகரம், கைதி உள்ளிட்ட இரண்டு மெகா ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு தேடி தந்தவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி விஜய்,...

இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்தது இந்தியா

இலங்கையில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த 100 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிதி ஏற்றுமதி-இறக்குமதி வங்கி...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து நடிக்கவுள்ள 4 படங்கள்.!!

தமிழில் மட்டுமல்ல இந்தியளவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்றாலே, அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக...

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை : மஹிந்த உறுதி

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே...

முன்னாள் போராளிகளுக்கு இப்படிச்செய்தாரா சுமந்திரன்! வெளியான வீடியோ!

முன்னாள் போராளிகள் விடயத்தில் தாம் எவ்விதமான அக்கறையும் கொள்ளவில்லை என்றும் அது தொடர்பில் தம்முடன் கதைக்கவேண்டாம் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமத்திரன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தமிழ் மக்கள்...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றியே தீருவோம்..மகிந்த அணி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றியே தீருவோம் என சூளுரைத்துள்ளார் மகிந்த அணியில் கூட்டுச்சேர்ந்துள்ள முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவருமான வாசுதேவ நாணயக்கார. ஜனநாயக...

யாழில் இரு பெண்கள் கடத்தல் விவகாரம்!

யாழ்ப்பாணத்தில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளமை பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் சம்பவம் இடம்பெற்று...

பிரித்தானியாவில் வரும் 15-ஆம் திகதி முதல் இது கட்டாயம்! மீறினால் அபராதம்!

பிரித்தானியாவில் வரும் திங்கட் கிழமை பொது போக்குவரத்துக்களில் முகக்கவசங்களை அணியாதவர்கள் அபாரதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து செயலாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பிரித்தானியாவை...

யாழில் பெண் ஒருவர் புலனாய்வாளர்களால் கைது..!!

யாழில் ஹெரோயின் போதை பொருளை கடத்திச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கும் சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபருக்கும் இடையில் தொடர்பிருப்பதும் பொலிஸாரினால்...

துயர் பகிர்தல் திருமதி புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (பூம்பதம்)

திருமதி புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (பூம்பதம்) தோற்றம்: 11 ஜனவரி 1931 - மறைவு: 11 ஜூன் 2020 யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும்...

இந்தியாவை வீழ்த்த திட்டம் போடும் சீனா-பாகிஸ்தானை கதிகலங்க வைக்கும் தமிழன்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிச்சயமாக இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதி நிதியும், தமிழருமான டிஎஸ் திருமூர்த்தி...

நம்ம ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா ? இவரா அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!

தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து துறைகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தினைப் பிடித்தவர் தான் மறைந்த ஸ்ரீதேவி. கடந்த 24ம் திகதி தி-டீர் ம-ர-ணமடைந்தார். இவரது...