போராளிகளது கைதுகள் உள்நோக்கமுடையவை?
விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கமென்ற வகையில் வடக்கில் முன்னெடுக்கப்படும் கைதுகள் அரசியல் லாபம் கருதியவையே என தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் முக்கியஸ்தரான மகேந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...