Mai 1, 2024

சாத்திரம் சொல்லவரும் சோதிடர்!

இலங்கையின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் விசேட உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert