März 28, 2024

Tag: 15. Oktober 2022

சுவிட்சர்லாந்துக்கு ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் தேவை.

சுவிட்சர்லாந்துக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சுமார் 40,000 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டமிட்டு வருகிறது. பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில்,...

கௌரி மூர்த்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.10.2022

யேர்மனி பேர்லீனி நகரில் வாழ்ந்துவரும்  கௌரி மூர்த்தி கண்ணன்அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர்...

நேட்டோவுடனான எந்த மோதலும் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் – புடின்

நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார். இதைச் சொல்பவர்கள் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்காத அளவுக்கு புத்திசாலிகள் என்று நான் நம்புகிறேன்,...

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை: ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 மில்லியன் டொலர்கள் அபராதம்!!

சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது ஆப்பிள்...

யாழ் பண்ணைப் பகுதியில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார்...

6 கடற்படையினருடன் காணாமல் போனது படகு!

சந்தேகத்திற்கிடமான படகுகளை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு பேருடனான கடற்படை படகொன்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஆறு பேரைக் கொண்ட...

ஞானசாரர் மீண்டும் உள்ளே!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது...

வேலூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கையில்...

யாழில் நூற்றுக்கணக்கில் கைக்குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸ் விசேட...